இந்திய செய்திகள்

3 ரெயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு - 900 பேர் காயம்

ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.18க்கும் மேற்பட்ட மேலும் படிக்க...

ஒடிசா ரெயில் விபத்து - இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உடல்கள் மீட்பு, 600 பேர் படுகாயம்

கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரெயில் இன்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே வந்து மேலும் படிக்க...

புதிய பாராளுமன்ற கட்டடம் ஜனநாயகத்தின் கோவில்!! -இந்திய பிரதமர் மோடி பெருமிதம்-

வரலாற்று சிறப்புமிக்க இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டடம் அல்ல, அது ஜனநாயகத்தின் கோயில் என இந்தியா பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.கடந்த மேலும் படிக்க...

இறந்த குழந்தையின் உடலை 10 கி.மீ தூக்கி சென்ற பெற்றோர்!! -நெஞ்சை கசக்கிய சம்பவம்-

இந்தியாவின் தமிழகத்தில் இறந்த குழந்தையின் சடலத்தை 10 கி.மீ தூரம் பெற்றோர் கண்ணீரோடு தூக்கி சென்ற சம்பவம், அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழகத்தின் மேலும் படிக்க...

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை!! -தமிழ்நாடு அரசின் சட்டத்தை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்-

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த மேலும் படிக்க...

இலங்கைக்கு வழங்கிய கடன் வரியை ஓராண்டுக்கு நீடித்த இந்தியா

சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கி இருக்கும் இலங்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கைக்கான ஒரு பில்லியன் டொலர் கடன் வரியை 2024 வரை ஓராண்டுக்கு மேலும் படிக்க...

மணிப்பூரில் கலவரம்!! -1700 வீடுகள் தீயிட்டு எரிப்பு; 60 பேருக்கு மேல் மரணம்-

மணிப்பூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 60 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.மணிப்பூர் மாநிலத்தின் இட மேலும் படிக்க...

உல்லாச படகு கவிழ்ந்த விபத்து!! -குழந்தைகள் உட்பட 21பேர் பலி: பலர் மாயமானதால் அச்சம்-

இந்தியாவின் மாநிலம் கேரளாவில் உல்லாச படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் பலியான துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த மாநிலம் மலப்புரம் மாவட்டம் மேலும் படிக்க...

அசூர வேகத்தில் தாக்கவுள்ள மோச்சா புயல்!! -தமிழகத்தை நெருங்கும் பெரும் ஆபத்து-

வங்க கடலில் பகுதியில் உருவாகியுள்ள மோச்சோ புயல், அடுத்த இரு நாட்களுக்கு எந்த பகுதிகளை பாதிக்கும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்க கடலில் புதிய மேலும் படிக்க...

உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சியே நாட்டின் பொருளாதார வளர்ச்சி!! -இலங்கை அரசுக்கு இந்தியப் பிரதமர் மோடி எடுத்துரைப்பு-

ஒரு நாட்டின் உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சியே நாட்டின் நிரந்தர பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமையும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் மேலும் படிக்க...