இந்திய செய்திகள்

நாட்டின் பிரதமர் பெயர்கூட தெரியாதா? -திருமணத்தை நிறுத்தி; மணமகனின் தம்பியை கரம் பிடித்த மணப்பெண்-

இந்தியா - லக்னோ, உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான சிவசங்கருக்கும், பசந்த் பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சனா என்பவருக்கும் அண்மையில் மேலும் படிக்க...

ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்த கமல்!!

வேலை இழந்த கோயம்புத்தூரை சேர்ந்த முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த மகேஷ் மேலும் படிக்க...

இந்தியாவில் 82,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை

அமெரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார்.இதன்பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் படிக்க...

மணிப்பூரில் நீடிக்கும் வன்முறை!! -அமைச்சர் வீடு, பா.ஜனதா அலுவலகத்துக்கு தீ வைப்பு-

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி இன பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. 20 மேலும் படிக்க...

32 ஆண்டுகளாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை! சிறையிலிருந்து சாந்தன் கடிதம்...

32 ஆண்டுகளாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை! சிறையிலிருந்து சாந்தன் கடிதம்... மேலும் படிக்க...

கடவுளை தரிசிக்க கோவிலில் தங்கிய பெண்!! -சுருண்டு விழுந்து மரணம்-

இந்தியாவின் தெலங்கானாவில் பெண்ணொருவர் கடவுளை தரிசனம் செய்து கொண்டிருந்த போது கோயிலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.கடவுள் தரிசனம் மேலும் படிக்க...

அமெரிக்க பாராளுமன்றில் பேசும் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் வரும் ஜூன் 22 ஆம் திகதி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார். அரச முறை பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி மேலும் படிக்க...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 7 நாட்களும் விமான சேவையை நடத்த அரசு முஸ்தீபு..!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 7 நாட்களும் விமான சேவையை நடத்த அரசு முஸ்தீபு..! மேலும் படிக்க...

பெட்டிகளைப் போல இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது!!க -கவிஞர் வைரமுத்து வேதனை-

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் படிக்க...

சிதைந்து போன உடல்கள்; ரத்த கறையில் தண்டவாளங்கள்!! -பதற வைக்கும் ரயில் விபத்துக்களம்-

ஒடிசா - பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 233க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் மேலும் படிக்க...