சொகுசு காரில் 4 இளைஞர்களுடன் வந்த பெண்! பொலிஸார் கேட்ட ஒரே கேள்வியால் வாய்த்தர்க்கம்...

ஆசிரியர் - Editor I
சொகுசு காரில் 4 இளைஞர்களுடன் வந்த பெண்! பொலிஸார் கேட்ட ஒரே கேள்வியால் வாய்த்தர்க்கம்...

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சொகுசு காரில் நான்கு ஆண்களுடன் ஒரு பெண் வந்தார்.மாநில எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்ட தமிழக பொலிஸார், அந்த பெண் யார் ? என்று கேட்டதால் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது திருமண சான்றிதழ் கொடுத்து விட்டு செல்லுமாறும், பெற்றோருக்கு போன் செய்து கொடுக்குமாறும் பொலிஸார் கூறியதால் அதனை வீடியோ எடுத்த இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு