மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் ரசிகர்கள்!! -தொலைபேசியில் அழைத்து விசாரித்த விஜய்-

ஆசிரியர் - Editor II
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் ரசிகர்கள்!! -தொலைபேசியில் அழைத்து விசாரித்த விஜய்-

தளபதி விஜய் லியோ படத்தின் வெற்றிவிழா மேடையில் ரசிகர்கள் தொடர்பில் ஒரு விடயம் கூறியிருந்தார்.

நாட்டில் எந்த இடத்தில் ஒரு நல்ல விடயம் இருந்தாலும் அதில் நம்ம பயன் இருக்கான் என சந்தோஷப்பட வேண்டும் என கூறியிருந்தார். 

அவர் கூறிய அந்த வார்த்தைக்கு உதாரணம் காட்டும் வகையில் தளபதி விஜய் ரசிகர்கள் இப்போது மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.

யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கும் இடங்களுக்கு சென்று தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். 

தனது ரசிகர்கள் கஷ்டப்படும் மக்களுக்கு இரவு-பகல் பார்க்காமல் உதவி வர தற்போது பெருங்குடி மக்கள் மன்ற நண்பருக்கு போன் செய்து அங்கே இருக்கும் பாதிப்புகள் குறித்து விசாரித்துள்ளார். 

அதோடு அவர்களை பத்திரமாக உதவிகள் செய்யுமாறு கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு