இந்திய செய்திகள்

ராமேசுவரத்தில் 3 இடங்களில் திடீரென உள்வாங்கிய கடல்!! ஆபத்தின் அறிகுறியா?

இந்தியாவின் ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் மேலும் படிக்க...

லேண்டர், ரோவர் மீண்டும் செயல்பட வாய்ப்பு!! -இஸ்ரோ தலைவர் தகவல்-

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு நடத்த சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் சூரிய சக்தி மூலம் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு மேலும் படிக்க...

நாகையிலிருந்து காங்கேசன் துறைக்கு பயணியர் கப்பல் போக்குவரத்து!! -அடுத்த மாதம் ஆரம்பிக்க வாய்ப்பு-

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு ஒக்டோபரில் பயணியர் கப்பல் போக்குவரத்தை ஆராம்பிக்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு மேலும் படிக்க...

விஜயலட்சுமியின் பாலியல் முறைப்பாடு -சீமான் இன்றும் ஆஜராகவில்லை-

நடிகை விஜயலட்சுமி பதிவு செய்த பாலியல் முறைப்பாடு குறித்து நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட போதும், அவர் மேலும் படிக்க...

பரபரப்பை ஏற்படுத்திய விஜயலட்சுமி முறைப்பாடு!! -நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன்-

நடிகை விஜயலட்சுமி பதிவு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.நாம் தமிழர் கட்சியின் தலைமை மேலும் படிக்க...

இந்தியா சென்ற பைடன் மோடியுடன் பேச்சுவார்த்தை

ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அமெரிக்க மேலும் படிக்க...

7 முறை கட்டாய கருக்கலைப்பு!? -சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை-

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமண மோசடி மற்றும் கட்டாய கருக்கலைப்பு முறைப்பாடு தெரிவித்த நடிகை விஜயலட்சுமிக்கு சென்னை வைத்தியசாலையில் மேலும் படிக்க...

கைபேசி வெளிச்சத்தில் சிகிச்சை வழங்கி இருவரின் உயிரை காப்பாற்றிய வைத்தியர்கள்

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மண்டலம், கும்ம லட்சுமி புரத்தை சேர்ந்த 8 பேர் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மேலும் படிக்க...

யாழ்.ஊரெழு பகுதியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஐனாதிபதியாக தேர்வு..

யாழ்.ஊரெழு பகுதியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஐனாதிபதியாக தேர்வு.. மேலும் படிக்க...

சந்திரயான்-3 லேண்டரை நானேவடிவமைத்தேன் என கூறிய போலி விஞ்ஞானி கைது

சந்திரயான்-3 விண்கலத்தில் லேண்டரை நான் தான் வடிவமைத்தேன் என்று இஸ்ரோ விஞ்ஞானி போல் ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கிய போலி விஞ்ஞானி கைது செய்யப்பட்டுள்ளார்.இந்திய மேலும் படிக்க...