இந்திய செய்திகள்

"அந்த பெண் பிரபாகரன் மகள் இல்லை" - திருமாவளவன் உறுதி!

ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நவம்பர் 27ஆம் திகதி இலங்கை தமிழர்களால் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் மாவீரர் மேலும் படிக்க...

குஷ்புவின் உருவபொம்மை எரிப்பு: காங்கிரஸ் போராட்டம்!

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகிய நிலையில் இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த மேலும் படிக்க...

“தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்!

சென்னை உயர்நீதிமன்ற வளாக நுழைவாயில் அருகில் பாமக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ் மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க மேலும் படிக்க...

ஊதியம் கேட்ட இளைஞரின் வாயில் செருப்பை திணித்த பெண் தொழிலதிபர்!

இந்திய மாநிலம், குஜராத்தில் சம்பள பாக்கி கேட்ட 21 வயது பட்டியலின இளைஞரின் வாயில் செருப்பை திணித்த உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மேலும் படிக்க...

கஞ்சா போதையில் பெற்ற தாயை கொன்று புதைத்த இளைஞன்!

தமிழக மாவட்டம் கடலூரில் 21 வயது இளைஞர் ஒருவர், கஞ்சா போதையில் தனது தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மேலும் படிக்க...

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நட்சத்திர அந்தஸ்து!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடந்த 2022-23 கல்வியாண்டில் புதுமை கண்டுபிடிப்பு, கவுன்சிலிங் செயல்பாடுகளுக்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் மேலும் படிக்க...

தமிழக முன்னாள் ஆளுநர் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

உச்சநீதிமன்ற நீதிபதி, தமிழக ஆளுநர் போன்ற பதவிகளை வகித்தவர் பாத்திமா பீவி. இவருக்கு வயது 96. உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கேரள மாநிலம் கொல்லம் மேலும் படிக்க...

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: மேல்முறையீடு செய்தவர்களின் கவனத்திற்கு...!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி (15.09.2023) காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1 கோடியே மேலும் படிக்க...

ஒருதலைக் காதலுக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொலை!!

இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள 4 பேரை ஒரு தலைக்காதலால் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடாகாவில் உள்ள பெலகாவி மாவட்டம், மேலும் படிக்க...

இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! -இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா?

இந்திய பெருங்கடலில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12:31 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் மேலும் படிக்க...