இந்திய செய்திகள்

2027-க்குள் இந்தியா உலகின் 3வது பாரிய பொருளாதாரமாக மாறும்: நிர்மலா சீதாராமன்!

2027-28 நிதியாண்டில் உலகின் மூன்றாவது பாரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக மேலும் படிக்க...

ராகுல் காந்தியின் நடைபயணம்: மணிப்பூர் அரசு எடுத்த அதிரடி முடிவு!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய 'இந்திய ஒற்றுமை மேலும் படிக்க...

ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய மூதாட்டி!

அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான மதுரை, ஒத்தக்கடை அருகே உள்ள மேலும் படிக்க...

பாம்புக்கு பாடை கட்டி அடக்கம் செய்த விவசாயி

இந்தியாவின் தமிழகத்தில் உயிரிழந்த பாம்புக்கு பாடை கட்டி தாரை தப்பட்டையுடன் மயானத்தில் அடக்கம் செய்த நபரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு - மேலும் படிக்க...

கப்டன் விஜயகாந்த் காலமானார்

கப்டன் விஜயகாந்த்தாக மக்கள் மனதில் என்றும் நிலைத்து இருக்கும் ஒரு சினிமா மற்றும் அரசியல் பிரபலம். அவர் அரசியலிலும் ஈடுபட்டு மிக விரைவிலேயே எதிர்ககட்சி அளவிற்கு மேலும் படிக்க...

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் ரசிகர்கள்!! -தொலைபேசியில் அழைத்து விசாரித்த விஜய்-

தளபதி விஜய் லியோ படத்தின் வெற்றிவிழா மேடையில் ரசிகர்கள் தொடர்பில் ஒரு விடயம் கூறியிருந்தார்.நாட்டில் எந்த இடத்தில் ஒரு நல்ல விடயம் இருந்தாலும் அதில் நம்ம பயன் மேலும் படிக்க...

ஏர் இந்தியா விமானத்திற்குள் கொட்டிய மழை: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!

டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மழை தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து மேலும் படிக்க...

சென்னையை புரட்டி எடுக்கும் கனமழை!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் படிக்க...

விஜயகாந்த் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறன்: அண்ணாமலை!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயாகாந்தின் உடல்நிலை சீராக இல்லாததால், அவர் பூரண நலம் பெற இறைவனை வேண்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

17 நாட்கள் சுரங்கத்திற்குள் இருந்த அனுபவம்: மீட்கப்பட்ட தொழிலாளர் பகிர்ந்த தகவல்!

உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கத்தில் சிக்கி மீட்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காஷி மேலும் படிக்க...