SuperTopAds

இந்திய செய்திகள்

பைஜு ரவீந்திரனுக்கு ரூ.9591 கோடி அபராதம்-அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

கடந்த 2021ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பைஜூஸ் ஆல்பா, தனிப்பட்ட வணிகச் செயல்பாடுகள் எதுவும் இல்லாத ஒரு சிறப்பு நோக்க வாகனம் ஆகும். பைஜூவுக்காக உலகளாவிய கடன் மேலும் படிக்க...

கரூர் சம்பவத்தின் பின் நாளை மக்களை சந்திக்கும் விஜய்..

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23) ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் படிக்க...

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை-தமிழ்நாட்டின் ஏற்றுமதி ரூ.2.25 கோடியாக அதிகரிப்பு

தமிழ்நாட்டின் ஏற்றுமதி நடப்பு நீதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், 2.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக மேலும் படிக்க...

இந்தியா-பாகிஸ்தான் போரை தாம்தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பேச்சு

இந்தியா-பாகிஸ்தான் போரை தாம்தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் உரையாற்றினார்.இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூளாமல் நான்தான் மேலும் படிக்க...

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி ஷாலினியை கொலை செய்த வழக்கில் கைதான முனியராஜூக்கு டிச.3 வரை நீதிமன்ற காவல்

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி ஷாலினியை கொலை செய்த வழக்கில் கைதான முனியராஜூக்கு டிச.3 வரை நீதிமன்ற காவலில் வைக்க ராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவு மேலும் படிக்க...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்காக நடை திறந்து 5 நாட்களாகியும் கழிப்பறை மேலும் படிக்க...

ரீல்ஸ் மோகத்தில் நீதிமன்ற சட்டத்தை மீறிய இளைஞன் - நடந்த விபரீதம்

இந்தியா- சென்னையில் நீதிமன்றம் உள்ளே குற்றவாளிக் கூண்டில் நிற்பதை காணொளியாக பதிவு செய்து பின்னணி இசையுடன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இளைஞர் ஒருவர் கைது மேலும் படிக்க...

டெல்லி செங்கோட்டை தாக்குதல்-ஃபரிதாபாத் பல்கலைக்கழகத்திலிருந்து 10 பேர் மாயம்

இந்திய தலைநகர் டெல்லி செங்கோட்டை (Red Fort) பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய மையமாக விசாரணைக் குழுக்கள் கருதும் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலாஹ் மேலும் படிக்க...

ஆற்காடு அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்திருந்தவர் கைது

ஆற்காடு அருகே புங்கனூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.புங்கனூர் ஹன்சாநகர் பகுதியில் வனத்துறை மேலும் படிக்க...

இலவச ரேஷன் தகுதியற்ற 2.25 கோடி பேர் நீக்கம்

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (என்எப்எஸ்ஏ) ஏழைகளுக்கு ரேஷன் கடைகளில் மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியம் (கோதுமை அல்லது அரிசி) இலவசமாக வழங்கப்பட்டு மேலும் படிக்க...