SuperTopAds

முல்லைத்தீவு

ஒதியமலை எல்லைக்கிராம மக்களின் போக்குவரத்து தீர்வு

நீண்டகாலமாக போக்குவரத்து இடர்ப்பாடுகளை எதிர்கொண்டுவந்த முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் பேருந்து போக்குவரத்து சேவை இன்று(14) நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் மேலும் படிக்க...

இராணுவத்திடம் சரணடைந்த 29 சிறுவர்களின் நிலை என்ன?

இறுதி யுத்தத்தில் பெற்றோரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை தொடர்பில் சர்வதேசம் மௌனம் காக்க கூடாது என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் மேலும் படிக்க...

வெடிப்புச் சம்பவங்களில் இறந்தோரே கொக்குத்தொடுவாய் புதைகுழியில்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத்தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர் என்பது மேலும் படிக்க...

வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று காலை 09.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த மேலும் படிக்க...

பட்டதாரிகள் பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்படுகின்றனர்!

வேலைவாய்ப்பு விடயத்தில் உள்வாரி பட்டதாரிகள் பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர் என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் வைத்தியர் மேலும் படிக்க...

புலிகள் பயன்படுத்திய பதுங்குகுழியைத் தோண்டும் பணி தீவிரம்

தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்று மேலும் படிக்க...

‘நீர்த்த கடல்’ ஆவணப்படத் திரையிடல் – Movie Club, மட்டக்களப்பு

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, மட்டக்களப்பிலுள்ள ‘Movie Club’ இன் ஒழுங்கமைப்பில் 21.06.2025 அன்று, சனிக்கிழமை மேலும் படிக்க...

பொலிசாரின் டிப்பர்களில் மணல் கடத்தல் - கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சட்டவிரோத மணல் கடத்தலில் ஒரு சில பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுகின்றன வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மேலும் படிக்க...

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக கூறி அகழ்வு பணி.

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடிய அகழ்வுப்பணி இன்றையதினம் இடம்பெறுவதற்கான ஆயத்தப்பணி தற்போது இடம்பெற்று மேலும் படிக்க...

தமிழர் பகுதியில் ஆக்கிரமிக்கப்படும் 1000 ஏக்கர் காணி - நேரடியாக களத்திற்கு சென்ற ரவிகரன் எம்.பி

வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வெடி வச்ச கல்லு கிராமஅலுவலர்பிரிவில் திரிவச்சகுளத்தின் கீழான தமிழ் மக்களின் வயல்நிலங்கள் மேலும் படிக்க...