முல்லைத்தீவு
முல்லைத்தீவு பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாலைப்பாணி கிராமத்தில் மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மேலும் படிக்க...
முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு இராணுவத்தினரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மேலும் படிக்க...
ஒட்டுச்சுட்டான் - முத்துஐயன்கட்டு குளத்தில் விழுந்து உயிரிழந்த இளைஞன் ஏற்கனவே இராணுவ முகாமில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் கைதாகி, அவருக்கு எதிரான வழக்கு மேலும் படிக்க...
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் மேலும் படிக்க...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாயையும், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையையும் இணைக்கும் பாலத்தை அமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா மேலும் படிக்க...
ர்தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தால் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான 19வது ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.வவுனியா வீதி மேலும் படிக்க...
முல்லைத்தீவு - வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் மேலும் படிக்க...
ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகி காணாமலான பின்னர், முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர், மேலும் படிக்க...
யாழ் மாவட்டத்தின் உத்தியோகாபூர்வ முகவர் என்னும் அடிப்படையில் Uber நிறுவனமானது 70க்கும் மேல்பட்ட நாடுகளில் இயங்கிவரும் நிலையில் இதை யாழில் இங்கு இருந்துதான் மேலும் படிக்க...




