வீடு உடைத்து 17 லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை!

ஆசிரியர் - Editor I
வீடு உடைத்து 17 லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை!

முள்ளியவளை 3ஆம் வட்டாரப்பகுதியிலுள்ள வீடொன்றினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் 17 இலட்சம் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

வாடகை வீட்டில் வசித்து வரும் அரச உத்தியோகத்தரின் வீடு செவ்வாய்க்கிழமை இரவு ஆட்களற்ற நிலையில் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது குறித்து முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு