SuperTopAds

முல்லைத்தீவு

தவறாக எழுதப்பட்ட விதியை திருத்தி எழுதுவோம்! - சங்கு கூட்டணி அழைப்பு.

உள்ளூராட்சித் சபைத் தேர்தலையொட்டி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.ஈழத் தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு காணப்படும்வரை மேலும் படிக்க...

டேன் பிரசாத் உயிரிழப்பு! - நேற்றிரவு நடந்தது என்ன? மூவர் கைது

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், டேன் பிரியசாத் சுட்டுக் மேலும் படிக்க...

அன்னை பூபதியின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்!

அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற அஞ்சலி மேலும் படிக்க...

தேர்தல் விதிமுறைகளை மீறினார் ஜனாதிபதி - தமிழரசு முறைப்பாடு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னாரில் ஆற்றிய தேர்தல் பிரசார உரை தேர்தல் விதிமுறை மீறல் என இலங்கைத் தமிழரசுக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அக் மேலும் படிக்க...

சிறுவர்கள் துஸ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விளையாட்டு உத்தியோத்தர் நீதிமன்றத்தில் முட்படுத்தப்பட்டு 14 நாட்கள் மேலும் படிக்க...

முல்லைத்தீவில் தடம் புரண்ட தூக்குக் காவடி- நேர்த்திக்கடன் செலுத்த முயன்ற இளைஞர்கள் காயம்!

முல்லைத்தீவு- குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கலுக்கு நேர்த்திக்கடனுக்காக சென்ற தூக்குகாவடி கட்டப்பட்ட உழவுஇயந்திரபெட்டி தடம்புரண்டதில் மேலும் படிக்க...

சுமந்திரனின் சதியால் தான் தமிழரசு கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன்!

தமிழரசு கட்சியின் தற்போதைய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் சுமந்திரனின் சதி முயற்சியால் தான் தமிழரசு கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டதாக கரைச்சு பிரதேச மேலும் படிக்க...

தமிழ் புத்தாண்டு 2025! வருடப்பிறப்பு சுப நேரங்கள்

புத்தாண்டு சுப நேரங்கள்புண்ணிய காலம் : புத்தாண்டு பிறப்பதற்கு முன், நடுநிலை நேரமாக அறியப்படும் புண்ணிய காலம் இன்று (ஏப்ரல் 13) இரவு 8:57 மணி முதல் நாளை (ஏப்ரல் மேலும் படிக்க...

தமிழில் தண்டப் பத்திரம் கேட்ட சாரதியை இழுத்துச் சென்று வழக்குப் பதிவு செய்த வவுனியா பொலிஸ்!

வவுனியா, குருமண்காட்டு சந்தியில் நேற்று தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை, வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், பிடித்து மேலும் படிக்க...

முல்லைத்தீவில் இந்திய உதவியுட்ன் பண்பாட்டு நடுவம்!

முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் தாம் இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளியுடன் பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற மேலும் படிக்க...