SuperTopAds

முல்லைத்தீவு

ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல்,!

ஆசிரியர்கள் பயணித்த பேருந்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மேலும் படிக்க...

சிறீதரனை கட்சியிலிருந்து வெளியேற்ற இடமளிக்கப்படாது!

காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் மேலும் படிக்க...

3 வயது குழந்தையும் தாய்மாமனும் தவறுதலாக கிணற்றில் விழுந்து பலி!

யாழ்ப்பாணம் - சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய்க் குளத்தில் அருகில் உள்ள கிணற்றினுள் தவறுதலாக விழுந்த குழந்தையும் தாய் மாமனும் பலியாகி உள்ளனர்.விஸ்வமடு மேலும் படிக்க...

மல்லாவியில் போதையில் மாணவிகளுடன் தவறாக நடந்த பொலிஸ்!

முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலைக்குள் மதுபோதையில் சிவில் உடையில் புகுந்து மாணவிகளை மலசல மேலும் படிக்க...

வரவு செலவு திட்டத்தில் வட்டுவாகல் பாலத்துக்கு 1000 மில்லியன் ஒதுக்கியமைக்காக ரவிகரன் எம்.பி மகிழ்ச்சி

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக மேலும் படிக்க...

வடக்கின் வீதிகள், பாலங்களுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கீடு!

வரவுசெலவுத் திட்டத்தில் வட மாகாணத்தில் கிராமப்புற வீதிகள், பாலங்களை புனரமைப்பதற்கு 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுமென நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார மேலும் படிக்க...

100 மில்லியன் ரூபாவில் வட்டுவாகல் பாலம்!

2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், வட்டுவாகல் பால புனர்நிர்மாணப் பணிக்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் படிக்க...

GovPay மூலம் பணம் செலுத்துவது எப்படி தெரியுமா?

அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கையாக 'GovPay' எனப்படும் கட்டண வசதி இன்று (7) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் மேலும் படிக்க...

’அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டும்’ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் படிக்க...

நீதிமன்ற உத்தரவுப்படி காணிகள் விடுவிக்கப்படவில்லை!

முல்லைத்தீவு - மாந்தைகிழக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட துவரங்குளம் மற்றும், அக்குளத்தின் கீழான வயல் நிலங்களையும் மக்களிடம் கையளிக்கும் விடயத்தில் மேலும் படிக்க...