அம்பாறை

முதலைகளின் நடமாட்டம் அம்பாறையில் அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில்  சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில்  அதிகளவிலான முதலைகள்  வெளியேறி  மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.தற்போது மேலும் படிக்க...

கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டத்தில் தொய்வு-மக்கள் பங்கேற்பு குறைவு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 45 நாளாக புதன்கிழமை (08)   கவனயீர்ப்பு  போராட்டத்தை மேலும் படிக்க...

கட்டாக்காலி மாடுகள் நாய்களின் தொல்லை-கல்முனையில் அதிகரிப்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை  மாநகர  சபைக்குட்பட்ட வீதிகள் கடற்கரை பகுதிகளில்  கட்டாக்காலி மாடுகள்  நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் மேலும் படிக்க...

விளையாட்டினால் வீதி போக்குவரத்திற்கு இடையூறு -நடவடிக்கை எடுக்கப்படுமா?

மைதானத்தில் விளையாட வேண்டிய விளையாட்டுக்களை  பொதுப்போக்குவரத்து வீதியில்    சட்டவிரோதமாக சிலர் குழுவாக கூடி விளையாடுவதை அன்றாட நடவடிக்கையாக மேலும் படிக்க...

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதுண்டு பலர் காயம்-அம்பாறையில் சம்பவம்

இரண்டு பேருந்துகள்  மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அக்கரைப்பற்று - அம்பாறை மேலும் படிக்க...

கடற்படையினரால் கடற்கரையோரங்களில் கழிவுகள் அகற்ற நடவடிக்கை

அம்பாறை மாவட்ட  கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக   பிளாஸ்டிக் மற்றும்  இதர கண்ணாடி போத்தல்  கழிவுகள்  பரவலாக காணப்படுவது குறித்து  அண்மைக்காலமாக சமூக மேலும் படிக்க...

பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் வீடு அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டது

பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு  முகாம்  இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுப்பதற்கான அடிக்கல் இன்று மேலும் படிக்க...

11 கஜமுத்துக்களுடன் கைதான சந்தேக நபர் தொடர்பில் விசேட அதிரடிப்படை மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு

11 கஜமுத்துக்களுடன் கைதான சந்தேக நபர் தொடர்பில் விசேட அதிரடிப்படை மேலதிக விசாரணைகள் முன்னெடுப்புசுமார் 25 இலட்சம் விலை மதிக்கத்தக்க யானைகளை கொன்று பெறப்பட்ட மேலும் படிக்க...

சமாதானத்தையும் நல்லுறவையும் இனங்களுக்கிடையில் கட்டியெழுப்ப முன்வாருங்கள்- ஊடக மாநாட்டில் கோரிக்கை முன்வைப்பு

 சமாதானத்தையும் நல்லுறவையும் இனங்களுக்கிடையில் கட்டியெழுப்ப முன்வாருங்கள்-  ஊடக மாநாட்டில் கோரிக்கை முன்வைப்புஇனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லுறவையும் மேலும் படிக்க...

# மே 01ம் திகதி 2024ல் கல்முனை மாநகர பொதுச் சந்தை பூட்டு

கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் எதிர்வரும் மே 01ம் திகதி 2024ல் எமது பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களை முற்று முழுவதுமாக எதுவித வியாபார மேலும் படிக்க...