SuperTopAds

மலையகம்

யாழ். நகரில் வருமான வரி அதிகாரிகள் போல நடித்து 30 இலட்சம் ரூபா கொள்ளை!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள் சென்று தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30 இலட்சம் மேலும் படிக்க...

உல்லாசமாக இருக்க சென்ற எட்டு பேரை கைது செய்த வனத் துறை அதிகாரிகள்!

உல்லாசமாக இருக்க சென்ற எட்டு பேரை நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் இன்று மதியம் கைது செய்து உள்ளனர்.இச் சம்பவம் இன்று மதியம் காட்மோர் மேலும் படிக்க...

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் !

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மேலும் படிக்க...

www.JaffnZone.com இணையதள வாசகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!

யாழ்ப்பாணவலயம்.கொம் இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் எமது இனிய ஆங்கில மேலும் படிக்க...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழை

இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மேலும் படிக்க...

மத்தியஸ்த தினத்தை முன்னிட்டு கட்டுரைப்போட்டியில் வெற்றியீட்டிய இரு மாணவியர்கள்

மத்தியஸ்த தினத்தை முன்னிட்டு கட்டுரைப்போட்டியில் வெற்றியீட்டிய  இரு மாணவியர்கள் 2024 தேசிய மத்தியஸ்த தினத்தை முன்னிட்டு  மட்டக்களப்பு மாவட்ட செயல மத்தியஸ்த மேலும் படிக்க...

மட்டக்களப்பு நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு

மட்டக்களப்பு நடைபெற்ற 34 ஆவது  மத்தியஸ்த தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் 34 ஆவது  தேசிய  மத்தியஸ்த தின நிகழ்வு சிறப்பான முறையில் இன்று மேலும் படிக்க...

சம்மாந்துறையில் அரச ஒசுசல மற்றும் பஸ் டிப்போ நிறுவுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் நடவடிக்கை

சம்மாந்துறையில் அரச ஒசுசல மற்றும் பஸ் டிப்போ நிறுவுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் நடவடிக்கைசம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு மேலும் படிக்க...

ஆணின் சடலம் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பு

2 பெண் பிள்ளைகளின் தந்தை சடலம் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பு (photoes)விடுதி அறை  மலசல கூடத்தில்   மீட்கப்பட்ட   ஆணின்  சடலம் தொடர்பாக மேலதிக மேலும் படிக்க...

வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் அத்துமீறிய இருவர் பொலிசாரினால் கைது

வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் அத்துமீறிய இருவர் பொலிசாரினால் கைதுவைத்திய அத்தியட்சகரின் உரிய  அனுமதி இன்றி வைத்தியசாலையில் அத்துமீறி  உட்பிரவேசித்த இருவரை மேலும் படிக்க...