மன்னார்

தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் இந்திய பிரதமருக்கு கடிதம் வரைய முடிவு!

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியும் இந்தியப் மேலும் படிக்க...

கடல் அட்டை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட 3 மீனவர்கள் கைது

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் அனுமதி இன்றி இரவு நேர கடல் அட்டை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட 3 மீனவர் இன்றைய தினம் (28) காலை கடற்படையினரால் கைது மேலும் படிக்க...

வட மாகாணத்தில் 2 வது பெரிய குளமான முருகன் கட்டுக்கரை குளம் வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பு!

மன்னார் மாவட்டத்தில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் வினியோகமானது இன்று (26) காலை 10.30 மணியளவில் வைபவரீதியாக மேலும் படிக்க...

மன்னார் காற்றழுத்த மின்னுற்பத்தி பகுதிக்கு விஜயம்-அதானி குழுமம்!

கோடீஸ்வர இந்திய வர்த்தகரான கௌதம் அதானியின் மகன் மற்றும் அதானி குழுமத்தின் நிறைவேற்று அதிகாரி உள்ளிட்டவர்கள் இன்று(25) திங்கட்கிழமை மாலை மன்னார் காற்றழுத்த மேலும் படிக்க...

அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்தும் கண்டன போராட்டம்!

மன்னார்- மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்கக் கோரியும், அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்தும்  கண்டன மேலும் படிக்க...

இந்தியாவின் 2வது மிகப்பெரும் பணக்காரர் வடமாகாணத்தில் எண்ணை வளம் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்ட மாவட்டத்திற்கு விஜயம்..!

இந்தியாவின் 2வது மிகப்பெரும் பணக்காரா் வடமாகாணத்தில் எண்ணை வளம் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்ட மாவட்டத்திற்கு விஜயம்..! மேலும் படிக்க...

ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு அழைப்புக்கு கண்டனம்!

மக்களுக்காக செயற்பட்டுவரும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்படுவதை கண்டிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற மேலும் படிக்க...

16வயது, 17 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது..! மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..

16வயது, 17 வயது சிறுவா்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது..! மாகாண சுகாதார பணிப்பாளா் விடுத்துள்ள அறிவிப்பு.. மேலும் படிக்க...

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வேண்டும்!! -வலியுறுத்துமு; தமிழக முதல்வர்-

மிக நீண்ட காலமாக நிலவிவரும் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.இதற்குரிய மேலும் படிக்க...

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல், சுற்றிவளைப்பில் கஞ்சாவுடன் சிக்கிய பெண்..!

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல், சுற்றிவளைப்பில் கஞ்சாவுடன் சிக்கிய பெண்..! மேலும் படிக்க...