மன்னார்

திருட்டு பழி குற்றச்சாட்டு - சிறுவன் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

மன்னார் -மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் மேலும் படிக்க...

நாங்கள் இறந்து விட்டால் சாட்சியங்கள் அழிந்து விடும் அதனையே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது

நாங்கள் இறந்து விட்டோம் என்றால் சாட்சியங்கள் அழிந்து விடும். அதனையே அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மேலும் படிக்க...

பல வருடங்கள் சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை!

கைதுசெய்யப்பட்டு பல வருடங்கள் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று(16) மேலும் படிக்க...

விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பிரித்தானியா விமானங்கள்!!

பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனம் ஒன்று ஊடாக மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக முதற்தடவையாக மேலும் படிக்க...

வடமாகாண ஆளுநரின் அதிரடி தீர்மானம்! பிரதேசசபை தவிசாளர் பதவியும், உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது, வர்த்தமானி அறிவிப்பும் வெளியானது..

வடமாகாண ஆளுநாின் அதிரடி தீா்மானம்! பிரதேசசபை தவிசாளா் பதவியும், உறுப்பினா் பதவியும் பறிக்கப்பட்டது, வா்த்தமானி அறிவிப்பும் வெளியானது.. மேலும் படிக்க...

பிள்ளையார் சிலையை சில விஷமிகள் தூக்கிவிட்டு அதற்கு பதிலாக அந்தோனியார் சிலை!!

மடுவில் பிள்ளையார் சிலை ஒரே இரவில் அந்தோனியார் சிலையாக மாறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மடு–பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்திலிருந்து மேலும் படிக்க...

மன்னார் சோதனைச் சாவடிகளில் தடுப்பூசி அட்டை பரிசோதனை!

மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில், நாளை மறுதினம் முதல், கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டதற்கான அட்டையை பரிசோதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மன்னார் மேலும் படிக்க...

பதவி சுக போகத்தில் மிதக்கிறார்கள் இவர்களிடம் தமிழ்த்தேசிய அற அரசியலை எதிர்பார்க்க முடியுமா?

தமிழினத்தை சிங்களவர்கள் கூறுபோடுவதை விட தமிழ்க் கட்சிகளே  தங்களுக்குள் குடுமிச்சண்டையிட்டு சிதைத்து சின்னாபின்னமாகி விட்டனர்.ஆகவே ஒன்றில் தமிழ் தலைமைகளில் மேலும் படிக்க...

சிறைக்கூடங்கள் நிரம்புவதாக கூறிவிட்டு வெறுமனே ஒதுங்கிவிட முடியாது!

2021 செப்டெம்பர் 12தேசிய சிறைக் கைதிகள் தினம்ஊடக அறிக்கைநாட்டிலுள்ள 26 சிறைச்சாலைகளில் சுமார் 20228 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். உண்மையில் நாட்டினுடைய மேலும் படிக்க...

வடமாகாணத்தில் 116 ரூபாய் 50 சதத்திற்கு ப.நோ.கூ சங்கங்களில் சீனி வாங்கலாமாம் மாகாண கூட்டுறவு ஆணையாளர் தகவல்! அதிக விலைக்கு விற்போரை அம்பலப்படுத்துங்கள்..

வடமாகாணத்தில் 116 ரூபாய் 50 சதத்திற்கு ப.நோ.கூ சங்கங்களில் சீனி வாங்கலாமாம் மாகாண கூட்டுறவு ஆணையாளா் தகவல்! அதிக விலைக்கு விற்போரை அம்பலப்படுத்துங்கள்.. மேலும் படிக்க...