நீதிபதிக்கு எதிராக சுவரொட்டி -சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

ஆசிரியர் - Admin
நீதிபதிக்கு எதிராக சுவரொட்டி -சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் சுவரொட்டி அச்சடித்து கொழும்பில் ஒட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல, நேற்று உத்தரவிட்டார்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு