SuperTopAds

மன்னார்

உள்ளூராட்சித் தேர்தல் - மன்னாரில் சுமந்திரன் ஆலோசனை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன் எவ்விதத்தில் அணுக முடியும் என்றும், தேர்தலுக்கு பின்னர் வெவ்வேறு அணிகளாக போட்டியிட்டாலும், ஆட்சி மேலும் படிக்க...

புலம்பெயர் நாடு ஒன்றில் குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ள வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர்

புலம்பெயர் நாடு ஒன்றில் குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ள வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர்.  வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன் தனது மேலும் படிக்க...

வாய்ப்பு கிடைத்துள்ளது- சிறந்த முறையில் பயன்படுத்துங்கள்!

ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி பேசப்பட்டது. ஆனால், தற்போது அது கிடப்பில் போடப்பட்டது. அரசாங்கத்துக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் படிக்க...

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்

இன்று (19) பிற்பகல் 3 மணி முதல் 24 மணி நேரம் வரை வெப்பமான வானிலை குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தி வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை மேலும் படிக்க...

GovPay மூலம் பணம் செலுத்துவது எப்படி தெரியுமா?

அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கையாக 'GovPay' எனப்படும் கட்டண வசதி இன்று (7) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் மேலும் படிக்க...

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட விலங்குகள் – மருந்துகளுடன் மூவர் கைது.

சட்ட   விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து  படகு மூலம் தலைமன்னார்ப் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி பறவைகள்,விலங்குகள் மற்றும் மருந்து பொருட்கள் மேலும் படிக்க...

’அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டும்’ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் படிக்க...

10 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் மேலும் படிக்க...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச்சூடு - மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் மேலும் படிக்க...

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை மேலும் படிக்க...