SuperTopAds

யாழ்ப்பாணம்

பருத்தித்துறையில் பனம் கூடலில் பாரிய தீபரவல்!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை, நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவில் பின் வீதியில் உள்ள பனம் கூடலில் நேற்றைய தினம் வியாழக்கிழமை திடீரென தீ பரவல் மேலும் படிக்க...

Jaffnazone.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்

Jaffnazone.com இணையதள வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், அனைவருக்கும்  இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்…யாழ்ப்பாணவலயம் மேலும் படிக்க...

பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் சுமந்திரன் தொடர்ந்த வழக்கு - நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கான கட்டளைக்காக எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்று திகதியிட்டுள்ளது.   யாழ்ப்பாணம் மேலும் படிக்க...

வெளிநாட்டில் பிள்ளைகள் - யாழில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தாய்

யாழ்ப்பாணம் - அராலி தெற்கு பகுதியில் வயோதிபப் பெண் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கைலாயப்பிள்ளை கமலேஸ்வரி மேலும் படிக்க...

தையிட்டியில் இரண்டு நாளாக தொடரும் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் மேலும் படிக்க...

வழுக்கையாறு தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் காங்கேசன்துறை பகுதியில் " காங்கேசன்துறை வரவேற்கிறது" எனும் வரவேற்பு வளைவினை அமைப்பது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் மேலும் படிக்க...

சபையில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்கள் கால இழுத்தடிப்பின்றி நிறைவேற்றபப்பட வேண்டும் - வலி வடக்கில் ஈ.பி.டி.பி. வலியுறுத்து

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் செயற்பாடுகளின்றி காணப்படுகின்ற சனசமூக நிலையங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி, அவற்றினை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் படிக்க...

யாழ்.பல்கலை மாணவர் விடுதிக்கு அதிரடியாக புகுந்த சுகாதார பரிசோதகர்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு விநியோகிப்பவர்களிடம் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் மேலும் படிக்க...

யாழில். படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் வழக்கு விசாரணையில் நீதிமன்று வழங்கிய உத்தரவு

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் படுகொலை வழக்கின் மரண விசாரணை எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் என நீதவான் மேலும் படிக்க...

பொய்யான காரணத்தை கூறி எமது நிலத்தை திருடாதே ! - மயிலிட்டியில் மக்கள் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் மேலும் படிக்க...