யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கு இடைக்காலத் தடையை நீடித்து மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.இரண்டு நீதிபதிகளைக் மேலும் படிக்க...
மாமியாரை படுகொலை செய்து , மாமனாருக்கு படுகாயங்களை விளைவித்த தனது மகனுக்கு உதவிய குற்றச்சாட்டில் தந்தையும் பொலிஸார் கைது செய்த நிலையில் , நீதிமன்ற உத்தரவில் மேலும் படிக்க...
டித்வா புயலின் போது, தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதிப்படைந்த வியாபார நிலையங்களுக்கு தலா 2 இலட்ச ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கி மேலும் படிக்க...
ஊடகங்கள் மூலம் தன் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரால் நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு மேலும் படிக்க...
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.செம்மணி மனித புதைகுழி வழக்கு மேலும் படிக்க...
அல்லைப்பிட்டியில் பொலிசரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் , இந்திய செய்மதி தொலைக்காட்சி சேவைகளின் உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்தல் , விற்பனைக்கு பிந்திய சேவைகளுக்கான கட்டணங்களை மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் , பருத்தித்துறை - மருதங்கேணி வீதியில் முதலை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் அதிகளவான மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் - முச்சக்கர வண்டி விபத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தை பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் , வட்டி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேலும் படிக்க...




