யாழ்ப்பாணம்
கண்பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையத்தால் மாற்றுத்திறனாளிகள் தின மாபெரும் அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பு வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில், மேலும் படிக்க...
நடைபெற்று வரும் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.அந்நிலையில் சில வாக்களிப்பு மேலும் படிக்க...
கம்பர்மலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மேலும் படிக்க...
தமிழகத்தில் இருந்து நெடுந்தீவு பிரதேசத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் மேலும் படிக்க...
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயண பையில் கசிப்பு கடத்தி வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தர்மபுரம் பகுதியில் இருந்து பயண பையில் யாழ்ப்பாணம் மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் , சிறுவனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு காலநிலை சீரின்மையால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 26பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த மேலும் படிக்க...
நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது நெடுந்தீவில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச மேலும் படிக்க...
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக மேலும் படிக்க...
பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று (04) பிற்பகல் கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் தும்பளை கிழக்கை மேலும் படிக்க...