SuperTopAds

யாழ்ப்பாணம்

யாழ். மாநகர முதல்வராக சிறப்பானவரை முன்னிறுத்துங்கள் - முன்னாள் முதல்வர் கோரிக்கை

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக வர கூடியவர் விலை போகாதவராக தமிழ் தேசிய பற்றுடன் செயற்பட கூடியவராக இருக்க வேண்டுமாம் என யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மேலும் படிக்க...

சதிகார அரசியல்வாதிகளால் எம்மையும், மக்களையும் பிரிக்க முடியாது.

ஜனாதிபதி மீதும், எம் மீதும் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அப்படியே தொடர்கின்றது. மக்களின் எதிர்பார்ப்புகளை எம்மால்  நிச்சயம் நிறைவேற்ற முடியும் என மேலும் படிக்க...

மக்கள் தந்த ஆதரவுக்கு நன்றி ; மான் உத்வேகத்துடன் பாயும்

நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் மான் சின்னத்தில் போட்டியிட்ட நமக்கு மக்கள் பெரும் ஆதரவை தந்துள்ளார்கள். இனிவரும் தேர்தல்களில் நாம் மேலும் படிக்க...

யாழில். திருவிழாவிற்கு அழைத்து வந்த யானை மிரட்சி ; இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிக்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் மேலும் படிக்க...

யாழில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஏழாலை பகுதியை சேர்ந்த குணரட்னம் குமரன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.ஏழாலை பகுதியில் உள்ள மேலும் படிக்க...

யாழ் புகையிரத நிலைய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் புனரமைப்பு

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்குவதற்கான இயந்திரம் புனரமைத்து இன்றையதினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.திறப்பு விழா மேலும் படிக்க...

யாழில். தேர்தல் வெற்றி கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு பிணை

யாழ்ப்பாணத்தில் தேர்தல் கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நடந்து மேலும் படிக்க...

யாழில்.காய்ச்சலால் இளைஞன் உயிரிழப்பு - உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு

யாழ்ப்பாணத்தில் நான்கு  நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி மேலும் படிக்க...

யாழில். மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

யாழில். மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாலை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , மேலும் படிக்க...

அச்சுவேலி நகர் பகுதியில் உள்ள அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ

யாழ்ப்பாணம் அச்சுவேலி நகர் பகுதியில் உள்ள அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையம் பகுதியளவில் தீயில் எரிந்து நாசமாகியதுள்ளது.கடையின் உரிமையாளர் இன்றைய தினம் மேலும் படிக்க...