யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தமிழரசு கட்சி 135 ஆசனங்களை பெற்றுள்ளது. நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணத்தில் மேலும் படிக்க...
திடீர் சுகவீனம் காரணமாக பாலகன் ஒருவன் உயிரிழந்துள்ளார். துன்னாலை பகுதியை சேர்ந்த வி.சுயாந் (வயது 03) என்ற பாலகனே உயிரிழந்துள்ளார். கடந்த 28ஆம் திகதி மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் உழவு இயந்திரத்தினுள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு , வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பத்மநாதன் தனீஸ்வரன் (வயது 38) என்பவரே மேலும் படிக்க...
யாழில். பிறந்து ஏழு நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நீர்வேலி பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த வாரம் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார். மேலும் படிக்க...
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெறுவதற்காக தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவை மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஹெப்பற்றிக்கொல்லவே பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.ஓட்டுமடம் பகுதியை மேலும் படிக்க...
சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் அல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மேலும் படிக்க...
சபை முதல்வர் பிமல் ரத்னாயக்கவின் உரைக்கு தொடர்ச்சியாக இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையியிலிருந்து மேலும் படிக்க...
தமிழ்த்தேசியக் கட்சிகளாக இனங்காணப்படுபவர்களுடன் பேசும் போது யார் மேயர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது. மேலும் படிக்க...
தமிழர் தாயகத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் டீல் பேசி ஆட்சி அமைப்போர் தமிழின துரோகிகள் என யாழ் . மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி, மணிவண்ணன் மேலும் படிக்க...