SuperTopAds

யாழ்ப்பாணம்

யாழில்.விபத்தில் சிக்கிய பிரான்ஸ் நாட்டவர்கள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் - முச்சக்கர வண்டி விபத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் மேலும் படிக்க...

மருதனார்மடம் சந்தையை சுற்றி வளைத்து பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தை பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் , வட்டி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேலும் படிக்க...

யாழில். சந்தேநபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிதி மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு , பிணையில் விடுவிக்கப்பட்ட  06 சந்தேக நபர்கள் , வழக்கு தவணைகளுக்கு மேலும் படிக்க...

பிரஜா சக்தி - யாழ்ப்பாணத்திற்கு 652 மில்லியன் ரூபா நிதி

பிரஜா சக்தி வலுவூட்டல் செயற்பாட்டுக்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை வினைத்திறன்மிக்கதாக பயன்படுத்த வேண்டும் என மேலும் படிக்க...

மாமன் - மாமி மீது மருமகன் வாள் வெட்டு - மாமி உயிரிழப்பு ; மாமன் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் , மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகஸ்தரை பொலிஸார் கைது மேலும் படிக்க...

பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம்

பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் யாழ் தந்தை செல்வா அரங்கில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மேலும் படிக்க...

யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: நால்வர் கைது: இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் தீ வைப்பில் ஒரு வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் இளைஞன் மேலும் படிக்க...

குருநகர் படகு விபத்து - உயிரிழப்பு அதிகரிப்பு

பாலைதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்னிக்கை அதிகரித்துள்ளது. பாலைதீவு அந்தோனியார் ஆலய மேலும் படிக்க...

யாழ்.இரத்த வங்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் மேலும் படிக்க...

வடமாகாண தொழில் முனைவோர் விருதுகள்

வர்த்தகத் தொழிற்துறை மன்றம் யாழ்ப்பாணம் (CCIY) மற்றும் தேசிய தொழில் முயற்சி அதிகார சபை (NEDA) இணைந்து நடாத்தும் வடமாகாண தொழில் முனைவோர் விருதுகள் 2025 விருது மேலும் படிக்க...