SuperTopAds

யாழ்ப்பாணம்

சிறீதரன் நீக்கம் உட்கட்சி விடயம்; பகிரங்கமாகச் சொல்ல முடியாதாம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டமை கட்சியின் உட்கட்சி விவகாரமாகும் என மேலும் படிக்க...

வலி வடக்கு காணி விடுவிப்பு. ஏப்ரலுக்கு முன் சாத்தியம்..

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதி தனியார் காணிகளை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை மேலும் படிக்க...

யாழில் வாடகை காரை அடகு பிடித்த நபர் - விசாரணைக்கு பயந்து வீதியில் காரை நிறுத்தி விட்டு தப்பியோட்டம்

நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை பொலிஸார் தேடி மேலும் படிக்க...

யாழில். கட்டை தூள் உற்பத்தியாளர் ஒருவருக்கு ஒரு மாத சிறை

யாழில். பங்கசு தொற்றுடைய "கட்டை தூளை" உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்கு ஒரு மாத சிறை தண்டனையும் , 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளை மேலும் படிக்க...

கட்சி உறுப்பினர்களுக்கு சுமந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை

"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேலும் படிக்க...

அரகலயவின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் கறுப்புக்கொடி ஏற்றுவதைத் தவறு என்பதா?

பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள மேலும் படிக்க...

யாழ்.மாநகர சபையில் கடும் அமளி - வெளியேறிய ஈ.பி.டிபி

பழக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாது அசமந்தமாக செயற்பட்ட யாழ் மாநகரின் முதல்வரது செயலைக் கண்டித்த பிரேரணையை கிழித்தெறித்த ஈ.பி.டி.பியியின் மேலும் படிக்க...

யாழ்ப்பாண நகர அப்பிள் கடை வியாபாரிகள் போராட்டத்தில் குதிப்பு

யாழ்ப்பாண நகர அப்பிள் கடை வியாபாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  யாழ். மாநகர சபை முன்பாக ஆர்ப்பாட்டத்தால் ஈடுபட்டனர்.யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ப. மேலும் படிக்க...

அல்லைப்பிட்டியில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம்

அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொவை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள மேலும் படிக்க...

வேலணையில் போராட்டம்

சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி மேலும் படிக்க...