SuperTopAds

யாழ்ப்பாணம்

கொக்குவில் தென்னாடு சிவ மடத்தில் நிறைமதி நாளையொட்டி நான்கு சிறப்பு நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கில் அமைந்துள்ள தென்னாடு செந்தமிழ் ஆகம சிவ மடத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பூரணை தினத்தினை முன்னிட்டு, நான்கு  நிகழ்வுகள் ஒரு மேலும் படிக்க...

யாழில் தென்னிலங்கை சுற்றுலா பேருந்தின் மீது தாக்குதல் - இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி மேலும் படிக்க...

யாழ் மாவட்ட செயலகத்தில் வெசாக் நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட வெசாக் தின நிகழ்வு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை மேலும் படிக்க...

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் வெசாக் கொண்டாட்டம்

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றனவிமான நிலைய பணியாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் , வெளிச்ச மேலும் படிக்க...

தையிட்டி போராட்ட களத்தில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான மேலும் படிக்க...

தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்க யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் ஏற்பாடு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் மேலும் படிக்க...

மயிலிட்டியில் 3 கோடி ரூபாய்க்கும் அதிக செலவில் கட்டப்பட்ட கட்டடத்தை திறந்த ஆளுநர்

இடப்பெயர்வின் வலி உங்களைப்போல எனக்கும் நன்றாகவே தெரியும். நானும் உங்களைப் போன்று இடம்பெயர்ந்து சென்ற ஒருவன் தான் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மயிலிட்டி மேலும் படிக்க...

யாழ். சிறையில் இருந்து 20 கைதிகள் விடுவிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.வெசாக் பண்டிகையை முன்னிட்டு மேலும் படிக்க...

பொலிசாரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தையிட்டியில் தொடரும் போராட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளில் அடாத்தாக கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரையை அகற்றி தமது காணிகளை கையளிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேலும் படிக்க...

தையிட்டியில் சட்டவிரோத விகாரை முன் போராட்டம் - பொலிஸார் குவிப்பு

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை  போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.யாழ்ப்பாணம்,  தையிட்டியில் மக்களின் காணிகளை மேலும் படிக்க...