SuperTopAds

யாழ்ப்பாணம்

அருச்சுனாவின் எம்.பி பதவி பறிபோகுமா ? கௌசல்யா எம்.பி ஆகலாமா ?

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வறிதாக்க  கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூன் 26 ஆம் தேதி விசாரணைக்கு மேலும் படிக்க...

வெசாக்கை முன்னிட்டு , யாழ் . மாவட்ட செயலகத்தில் மர நடுகை

வெசாக் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில்  சிரமதானம், மர நடுகை மற்றும் கண் பரிசோதனை முகாம் என்பன மாவட்ட  செயலர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் மேலும் படிக்க...

யாழில்.இருந்து முள்ளிவாய்க்கால் ஊர்தி பவனி ஆரம்பம்

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை ஊர்திப் பவனியொன்று மேலும் படிக்க...

யாழ்.பல்கலை துணைவேந்தர் வெசாக் வழிபாட்டில்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வில், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மேலும் படிக்க...

ஜே.வி.பி, கொள்கை அளவில் மாகாண சபைகளுக்கு எதிரானவர்கள் மாகாண சபை தேர்தலை நடாத்துவர்களா ?

அரசாங்கம் உடனடியாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடதுவதன் ஊடாக தாம் அதிகாரப்பகிர்வு எதிரானவர்கள் அல்லர் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும் என ஜனநாயக தமிழ்த் மேலும் படிக்க...

யாழில். உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் எம்முடன் யாரும் பேசவில்லை

பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக தமது மேலும் படிக்க...

செம்மணியில் மீட்கப்பட்ட மனிதச் சிதிலங்கள் - நாளை அகழ்வுப்பணி

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில், மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன. கடந்த பெப்ரவரி மாத மேலும் படிக்க...

சர்வதேச சதுரங்க போட்டியில் விளையாடவுள்ள யாழ். சிறுமி

யாழ்ப்பாணம் -  இணுவில் பகுதியை சேர்ந்த கஜிசனா தர்சன் என்ற சிறுமி 2025 இல் நடைபெறவுள்ள  உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கள் பிரிவு மேலும் படிக்க...

முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உலக நாடுகளுக்கு உயிர்ப்பு மிகு சாட்சியாகும்.

வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தாகமும் அது நோக்கிய பயண இலக்கும் மாற்றமடையவில்லை என்பதற்கு முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உலக நாடுகளுக்கு உயிர்ப்பு மிகு மேலும் படிக்க...

ஆறாத வடுக்களுடன் 40ஆவது ஆண்டில் - குமுதினி படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை

குமுதினி படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!குமுதினி படுகொலையின் 40 ஆம்  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளைய தினம் வியாழக்கிழமை நெடுந்தீவில் மேலும் படிக்க...