SuperTopAds

யாழ்ப்பாணம்

பகிரப்பட்ட மாகாண - உள்ளுராட்சி அதிகாரத்தினை சுற்றாடல் சட்டம் வாயிலாக பறிக்கப்படுகின்றது

மத்திய அதிகார சபைகளுக்கு அதிக சட்ட அதிகாரங்களைக் கையளிப்பதன் வாயிலாக மாகாண நிரலுக்கள் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மேலும் படிக்க...

சாவகச்சேரியில் டிப்பரை துரத்தி பிடிச்ச பொலிஸார் - மற்றுமொரு டிப்பர் தப்பியோட்டம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளித்து , பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த டொல்பின் ரக வாகனம் மேலும் படிக்க...

வடமாகாண ஆளூநரால் பதவி பறிக்கப்பட்டமைக்கு இளங்குமரன் கண்டனம்

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கண்டனம் மேலும் படிக்க...

காண்டீபன் மற்றும் கிசோரின் பதவிகள் வடமாகாண ஆளூநரால் பறிப்பு

வடமாகாண ஆளூநரால் , வவுனியா மாநகர சபையின் முதல்வர் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாநகர சபையில் மேலும் படிக்க...

காங்கேசன்துறை சீமெந்து தொழிசாலையில் தீ

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை வெட்டி அகற்றும் செயலில் ஈடுபட்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் , மேலும் படிக்க...

காணி மோசடிகளில் ஈடுபடும் சட்டத்தரணிகளைக் கைது செய்வதற்கு ஜனாதிபதி அனுமதி

வடக்கு மாகாணத்தில் 'வெளிப்படுத்தல் உறுதி' ஊடாக இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகளைத் தடுக்கும் வகையில், நொத்தாரிசு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலும் படிக்க...

வடக்கில் இரண்டரை ஆண்டுகளில் 76 காணி மோசடி வழக்குகள்

வடக்கில் காணி மோசடிகளில் ஈடுபடும் 9 பிரசித்த நொத்தாரிசுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், காணி ஆவணங்கள் தொடர்பான விசேட பயிற்சிகளைத் தமது மேலும் படிக்க...

பருத்தித்துறை டிப்போ அதிகாரிகளை சந்தித்த இளங்குமரன் எம்.பி

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை (டிப்போ) முகாமையாளர் மற்றும் அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனுக்கும் இடையில் அண்மையில் மேலும் படிக்க...

வடமராட்சி கிழக்கில் விஷமிகளின் செயல் - நீண்ட நேரம் வீதியில் அந்தரித்த மக்கள்

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு வலிக்கண்டி பகுதியில் வீதியோர சம்பு புற்களுக்கு விஷமிகள் தீ வைத்தமையால் , சில மணி நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டு மேலும் படிக்க...

பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் - காதலனும் மனைவியும் யாழில் அதிரடியாக கைது!

கண்டி -  தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக மேலும் படிக்க...