SuperTopAds

யாழ்ப்பாணம்

காணி சுவீகரிப்பு வர்த்தமானி அறிவித்தலை மீள பெறாவிட்டால் 29 ஆம் திகதி பாரிய போராட்டம்

வடக்கின் கரையோர பிரதேச காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை மீள பெறாவிட்டால் 29 ஆம் திகதி பாரிய போராட்டம் நடத்தப்படும் என இலங்கை தமழ் அரசுக் கட்சியின் மேலும் படிக்க...

முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கு படிப்பினையாக அமைய வேண்டும்

முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கான படிப்பினையாக   அமைய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் மேலும் படிக்க...

சரோஜினி யோகேஸ்வரனின் 27 வது ஆண்டு நினைவு தினம்

யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் 27 வது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.தமிழர் விடுதலைக் மேலும் படிக்க...

நாகை - காங்கேசன்துறை கப்பலில் போதைப்பொருள் கடத்தியவர் கைது

நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்த இந்திய பிரஜையை சுங்க பிரிவினர் நேற்றைய தினம் மேலும் படிக்க...

செம்மணியில் பாரிய மனித புதைகுழியா ? மூன்றடி ஆழத்தில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் படிக்க...

யாழில். நான்கு சபைகளில் தவிசாளர் பதவி கேட்டுள்ள சங்கு

யாழ்ப்பாணத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உட்பட 4 சபைகளில் தமது கூட்டணி ஆட்சி அமைக்க தமிழரசு கட்சி ஆதரவு தர வேண்டும் என மேலும் படிக்க...

யாழில். கார் மோதி பசுமாடு உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கார் மோதி படுமாடு ஒன்று உயிரிழந்துள்ளது. காக்கைதீவு சந்தைக்கு அருகாமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுயாழ் மேலும் படிக்க...

யாழில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான சந்திப்புகள் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன ஜனநாயக தமிழ் மேலும் படிக்க...

மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்ட வேண்டும்

இலங்கை மலையகத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டு அவர்களும் இந் நாட்டின் இறைமை மிக்க மக்களாக வாழ்வதற்கு அனுர அரசு நடவடிக்கை எடுக்க மேலும் படிக்க...

சராவிடம் 100 கோடி நஷ்டஈடு கோரியுள்ள ஜெயந்தன்

தமிழரசு கட்சி தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு மதுபானம்  வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கூறிய கருத்துக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்டஈடு மேலும் படிக்க...