SuperTopAds

யாழ்ப்பாணம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு சாவகச்சேரியில்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு சாவகச்சேரி நகர சபையின் பொன்விழா மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜனநாயக தமிழ் தேசிய மேலும் படிக்க...

யாழில். சாதனை படைத்த மாணவர்கள்

இரு பார்வைகளையும் இழந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினை நிறைவு செய்து, பொதுக்கலைமாணிப் பட்டம் பெற்றமைக்கு பலரும் வாழ்த்து மேலும் படிக்க...

கொக்குவில் இந்த கல்லூரி மாணவர் அனுமதி.. சுற்றுநிருங்களை மீறியமை அவதானிக்கப்பட்டுள்ளது..

யாழ் கொக்குவில்  இந்த கல்லூரி இடைநிலை மாணவர் அனுமதியின் போது கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்களை மீறும் வகையில் மாணவர் அனுமதி இடம்பெற்றமை மேலும் படிக்க...

அல்லைப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி யாழில்.போராட்டம்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மேலும் படிக்க...

முகநூலில் தனிப்பட்டவர்களின் கடிதங்களை பகிர்ந்த தாளையடி அஞ்சல் அலுவலகத்தினர்

முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடித முகவரியை தமது முகநூலில் பகிர்ந்து , அலுவலகத்தில் வந்து கடிதத்தினை பெற்றுக்கொள்ளுமாறு தாளையடி அஞ்சல் அலுவலகம் கோரிய மேலும் படிக்க...

யாழில் கொலை - 06 மாதங்களின் பின்னர் கைதான சந்தேகநபர்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் நபர் ஒருவரை வெட்டி கொலை செய்ததுடன் , நால்வருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களில் மேலும் படிக்க...

யாழ் கிரிக்கெட் வளாகத்திற்கு எதிர்ப்பு!

மண்டைதீவு தீவில் அமைக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்துடன் தொடர்புடைய கட்டுமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு மேலும் படிக்க...

யாழில். ஊடகவியலாளருக்கு நீதி கோரி போராட்டம்

இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, வடமராட்சி - கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் தொடர்பிலான மேலும் படிக்க...

பருத்தித்துறையில் கையெழுத்து போராட்டம்

வடக்கு கிழக்கு பொது அமைப்புக்களால் பயங்கரவாத தடை சட்டமும்  வேண்டாம், பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என வலியுறுத்தி இன்றைய தினம் மேலும் படிக்க...

பயங்கரவாத தடை சட்டத்தால் ஆட்சியுள்ளவர்களும் இன்னல்களை அனுபவித்தனர்

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த பயங்கரவாத தடை சட்டத்தில் ஏற்பாடுகள் போதாமையாக இருப்பதானல் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை மேலும் படிக்க...