SuperTopAds

யாழ்ப்பாணம்

சிறப்பாக நிறைவடைந்த கச்ச தீவு திருவிழா

முதல் முறையாக 13ஆயிரத்து 364 ற்கு மேற்பட்ட பக்தர்களின் பங்குபற்றலுடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மேலும் படிக்க...

பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் - யாழில் பேரணி

பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் என்ற கோஷத்துடன் பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் பொது மேலும் படிக்க...

யாழ் நகர் மத்தியில் கரு சிதைவொன்று மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கரு சிதைவொன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் மேலும் படிக்க...

காலாவதியான பொருளை விற்க முயன்றவருக்கு மல்லாகம் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

அச்சுவேலி பகுதியில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் மேலும் படிக்க...

“அரச மதமும் தனியார் காணியும்”

யாழ்ப்பாணத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் மேலும் படிக்க...

அந்தோணியார் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு திருவிழா ஆரம்பமானது.

கச்ச தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா  நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை தேவாலயத்தின் எதிரே உள்ள கொடிமரத்தில் அந்தோணியார் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி மேலும் படிக்க...

யாழ். பல்கலை முன் போராட்டம் - நீதி அமைச்சுக்கு அனுப்பட்ட நூற்றுக்கணக்கான கையெழுத்துக்கள்

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் (PTA)மற்றும் வரவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு( PSTA) ஆகியவற்றை நிறுத்துமாறு யாழ் மேலும் படிக்க...

குறிகாட்டுவானில் குவியும் பக்தர்கள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அந்நிலையில் கச்ச தீவு செல்வதற்காக குறிகாட்டுவான் மேலும் படிக்க...

பழையதும் வேண்டாம், புதியதும் வேண்டாம்

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள மேலும் படிக்க...

தையிட்டி விகாரை வழக்கு - மல்லாகம் நீதிமன்று வழங்கிய உத்தரவு

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ளன. தையிட்டி விகாரைக்கு எதிராக மேலும் படிக்க...