SuperTopAds

யாழ்ப்பாணம்

தியாக தீபத்தின் நினைவிடம் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமெங்கும் இடம்பெற்று மேலும் படிக்க...

அதிபர்களின் தலைமைத்துவக் குறைபாட்டால் பாடசாலைக்கு உதவிகளைச் செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை.

நூலகம் ஒன்று எவ்வளவு தூரத்துக்கு முக்கியமானது என்பதை நாங்கள் யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேலும் படிக்க...

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தான் Most senior ஒட்டுக்குழு - ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஆதரவில்லை எனவும், காத்திரமான எதிர்தரப்பாக உள்ளூராட்சி சபைகளை எதிர்கொள்ளவே கட்சி தீர்மானித்து இருப்பதாகவும் ஈழ மக்கள் மேலும் படிக்க...

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி

யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு மின்பிறப்பாக்கி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேசத்திற்கான மின் விநியோகம் தேசிய மின் மேலும் படிக்க...

பலாலி இராணுவ முகாமில் பணியாற்றியவர் உயிரிழப்பு

பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த சிவில் பாதுகாப்பு பிரிவு  உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். கண்டி - முறுத்தலை பகுதியைச் சேர்ந்த மேலும் படிக்க...

யாழில். சர்வதேச தாதியர் தின நிகழ்வு

யாழ் போதனா வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.சர்வதேச தாதியர் தினம் (International Nurses Day) ஒவ்வொரு ஆண்டு மே மேலும் படிக்க...

வல்வை இந்திரவிழா

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா சித்திரா பௌர்ணமி தினமான நேற்றைய தினம்  இடம்பெற்றது. அதனை முன்னிட்டு வல்வை மேலும் படிக்க...

யாழ். ஸ்ரீ நாக விகாரையில் வெசாக் நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 51ஆவது காலாட் படை தலைமையகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வெசாக் தின நிகழ்வுகள் யாழ். ஸ்ரீ நாக விகாரையில் மேலும் படிக்க...

யாழில். சக பொலிஸ் உத்தியோகஸ்தரிடம் நிதி மோசடி செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் சக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக பெருமளவான பணத்தினை பெற்று மோசடி செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நீதிமன்ற உத்தரவில் மேலும் படிக்க...

யாழில்.அதிகரித்துள்ள போதைவஸ்து பாவனை - ஒரு வாரத்தில் நால்வர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒருவார கால பகுதியில் அதீத போதை வஸ்து பாவனை காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். சாவகச்சேரி , மட்டுவில் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் மேலும் படிக்க...