SuperTopAds

யாழ்ப்பாணம்

கோண்டாவிலில் நாதஸ்வர வித்துவான் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோண்டாவில் காளி கோவிலடி பகுதியை சேர்ந்த கோவிந்தராசா ஜனுசன் மேலும் படிக்க...

நெடுந்தீவில் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர்

நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கநெடுந்தீவில் சுற்றுலா சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து விரிவான மேலும் படிக்க...

யாழில். காணி உரித்துச் சான்றிதழ் வழங்கல் தொடர்பான பயிற்சி பட்டறை

வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி தொடர்பான பிரச்சினைகள் குறைவாக உள்ளதாக மாவட்ட செயலர் ம.பிரதீபன் மேலும் படிக்க...

யாழில். 3111 கடலட்டைகள் பறிமுதல்

யாழ்ப்பாணத்தில் இருந்து உரிய அனுமதி பத்திரங்களின்றி , சட்டவிரோதமான முறையில் எடுத்து செல்லப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு , 11 இலட்சத்து , 19ஆயிரத்து மேலும் படிக்க...

கீரிமலை குப்பை பிரச்சனை - தவிசாளர்கள் மீது குற்றம் சுமத்தி ஆளுநருக்கு மகஜர்

யாழ்ப்பாணம் , வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை உறுப்பினர்கள் மேலும் படிக்க...

சீரற்ற காலநிலை - பாடசாலைகளுக்கு விடுமுறை

மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ​ நிலவும் சீரற்ற மேலும் படிக்க...

காண்பிய விரிப்பு காணும் நல்லூரான் வளைவு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' எதிர்வரும் 6 ஆம் திகதி மேலும் படிக்க...

யாழில் இரட்டை சகோதரிகள் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளனர்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேலும் படிக்க...

இராணுவத்தினரிடம் மகஜர் கையளித்த வசாவிளான் மக்கள்

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதிக்கு மகஜரை கையளித்துள்ளனர்.வசாவிளான் மேலும் படிக்க...

வசாவிளான் மக்களும் போராட்டத்தில்

யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்களும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் மேலும் படிக்க...