SuperTopAds

யாழ்ப்பாணம்

தவறான தகவல்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைக்க நாம் ஒன்றாகச் செயல்பட வேண்டும்.

தவறான தகவல்கள் என்ற விடயம் முன்னைய காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், டிஜிட்டல் யுகம் அதன் அணுகலையும் வேகத்தையும் பெருக்கியுள்ளது, இதனால் பொய்யிலிருந்து மேலும் படிக்க...

யாழில். இருந்து வவுனியா சென்று இளைஞனை கடத்தி கொள்ளை - மூவர் கைது

யாழில் இருந்து வவுனியா சென்று இளைஞன் ஒருவரை கடத்தி சென்று தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மூவர் கைது மேலும் படிக்க...

பழைய மற்றும் புதிய செம்மணி புதைகுழி வழக்குகளை இணைப்பதற்கான நடவடிக்கை

பழைய செம்மணி புதைகுழி வழக்கும் புதிய செம்மணி புதைகுழி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும்,  முறையான நீதிமன்ற அனுமதியுடன் இரு வழக்குகளையும் சேர்ப்பதற்கான மேலும் படிக்க...

அர்ச்சுனா எம்.பி.யின் சமர்ப்பணம் இன்று!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அர்ச்சுனா மேலும் படிக்க...

பிள்ளைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் போதே தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை தெரிந்து கொள்ள முடியும்

சர்வதேச தரத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் செயற்படானது, வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாவது மாவட்டமாகவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மேலும் படிக்க...

கிருஷாந்தி கொலை வழக்கின் சட்டமருத்துவ அதிகாரி பெரேரா செம்மணியில் அனுபவப்பகிர்வு

கிருஷாந்தி கொலை வழக்கில் சட்டமருத்துவ அதிகாரியாகச் செயற்பட்ட கிளி போர்ட் பெரேரா, செம்மணிப் புதைகுழிப்பகுதிக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று தனது மேலும் படிக்க...

யாழில். கிணற்று கட்டில் படுத்தவர் , காலையில் கிணற்றினுள் சடலமாக மிதப்பு

யாழ்ப்பாணத்தில் கிணற்று கட்டில் படுத்து தூங்கியவர் , கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். மானிப்பாய் பகுதியை சேர்ந்த கணேசராசா சுபாகரன் என்பவரே அவ்வாறு மேலும் படிக்க...

செம்மணி மனித புதைகுழியினுள் சிறு பொம்மை - பொம்மையுடன் சிறு பிள்ளை புதைக்கப்பட்டதாக சந்தேகம்

செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் மேலும் படிக்க...

வீதி மின் விளக்கு பொறுத்த முற்பட்ட நல்லூர் பிரதேச சபை ஊழியர் மின்சாரம் தாக்கி படுகாயம்

யாழ்ப்பாணத்தில் வீதி மின்விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் மேலும் படிக்க...

யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் பதவியேற்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் இன்றைய தினம் செவ்வாய்க்க்கிழமை மாவட்ட செயலர் ம பிரதீபன் முன்னிலையில் தமது கடமைகளைப் மேலும் படிக்க...