SuperTopAds

யாழ்ப்பாணம்

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

குடும்பப் பொருளாதார மேம்பாட்டுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல முற்பட்டு முகவர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமான முறையில் இணைக்கப்பட்டுள்ள மேலும் படிக்க...

மூச்சு எடுக்க சிரமப்பட்ட இளம் குடும்பப் பெண் யாழில் பரிதாபமாக உயரிழப்பு!

யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் ஒருவர் நேற்றையதினம் (22) உயிரிழந்துள்ளார். இதன்போது மூளாய் – வேரம் பகுதியை சேர்ந்த தர்சன் பாமினி (வயது 36) மேலும் படிக்க...

கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் காவல் நிலையத்தில் உயிர்மாய்ப்பு – உண்மைநிலை கண்டறியப்பட வேண்டும்.!

மருதானை காவல் நிலையத்தில் உயிர்மாய்ப்பு செய்துகொண்டதாக சொல்லப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்பட வேண்டும் என்று மேலும் படிக்க...

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2025

வடபகுதி மக்களினால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வர்த்தக திருவிழாவான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025 இம் மாதம் 24, 25 மற்றும் 26 திகதிகளில் முற்றவெளி மேலும் படிக்க...

சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தால் தடை மேலும் படிக்க...

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்!

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், மேலும் படிக்க...

வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சரிடம் எடுத்துரைப்பு.!

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று மேலும் படிக்க...

நீதிபதி இளஞ்செழியனுக்கு அநீதி – அனுர அரசு திட்டமிட்டு புறக்கணிப்பு என சிவில் சமூகம் குற்றச்சாட்டு!

மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு நீதிபதி இளஞ்செழியனுக்கு மேலும் படிக்க...

தத்தமது உறவினர்களுக்கு மாத்திரம் வலைகளை கொடுத்த அன்னராசா,வர்ணகுலசிங்கம்- பல்வேறு தரப்பினர் கண்டனம்!

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் அண்மையில் யாழ் இந்திய தூதுவர் தலைமையில் இடம் பெற்ற நாற்பது மீனவர்களுக்கான வலைகளை வழங்கும் நிகழ்வு தற்பொழுது சர்ச்சைக்கு மேலும் படிக்க...

மருதங்கேணி பொலிசாரால் இரண்டு பெண்கள் கைது- மேலும் இருவருக்கு அழைப்பு!

யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி தனியார் நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒருதொகை நகைகள் களவு போன சம்பவம் தொடர்பில் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலும் படிக்க...