SuperTopAds

யாழ்ப்பாணம்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள முக்கிய அழைப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மேலும் படிக்க...

சாவகச்சேரி கிசோரின் பதவி பறிப்பு - இடைக்கால தடை விதிக்க மன்று மறுப்பு

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் பதவி மற்றும் உறுப்பினர் பதவியை வறிதாக்கிய வடமாகாண ஆளுநரின் சுற்று நிரூபத்திற்கு இடைக்கால தடை கட்டளை வழங்க யாழ்ப்பாணம் மேலும் படிக்க...

யாழில். விபத்து - முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 80 வயதுடைய முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மாதகல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் மேலும் படிக்க...

17ம் ஆண்டில் நாம்..! உங்கள் பேராதரவு தொடரட்டும்...

JaffnaZone இணைய ஊடகம் இன்று தன் 17ம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறது. பெருமை கொள்ளும் இந்த நாளில் எமக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கிய, வழிகாட்டிய வாசக பெருமக்களை மேலும் படிக்க...

நெடுந்தீவில் வீடு கையளிப்பு

நெடுந்தீவில் வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் ஒன்றை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து, அதன் சாவியை பயனாளியிடம் மேலும் படிக்க...

யாழில் மணல் கடத்தல்காரர்கள் பொலிஸாருக்கு செய்த செயல்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்றவர்கள் பொலிஸார் தம்மை துரத்தாது இருக்க வீதியில் மண்ணை பறித்த வண்ணம் தப்பி ஓடியுள்ளனர். நீண்ட தூரம் மேலும் படிக்க...

கரும்புலிகளின் பெற்றோருக்கு மதிப்பளிப்பு

கரும்புலிகள் தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரும்புலிகளான கப்டன் மில்லர் மற்றும் கடற் கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி ஆகியோரின் பெற்றோருக்கு மேலும் படிக்க...

மருதங்கேணியில் 11.2657 ஹெக்டயர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை - 09ஆம் திகதி நிலஅளவை

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு , மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 11.2657 ஹெக்டயர் காணியைகாணி சுவீகரிக்க நில அளவை திணைக்களத்தால் நடவடிக்கை மேலும் படிக்க...

நெடுந்தீவு மாவலி பெரியதுறை வீதி 135.90 மில்லியன் ரூபாவில் மேம்படுத்தல்

நெடுந்தீவு மாவலி பெரியதுறை வீதிப் மேம்படுத்தல் 135.90 மில்லியன் ரூபாவில் - பெருந் திட்டத்திற்கு அமைய அபிவிருத்தி செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் மேலும் படிக்க...

நெடுந்தீவுக்கு புதிய எரிபொருள் நிரப்பு நிலையம்

நெடுந்தீவுக்கான புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் விமல் ரட்நாயக்க , மேலும் படிக்க...