SuperTopAds

யாழ்ப்பாணம்

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இருவர்  இன்றையதினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேலும் படிக்க...

யாழ். பல்கலையில் சீன பேராசிரியர் சிறப்புரை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் சீன நாட்டு பேராசிரியர் ஹீ யான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.யாழ்ப்பாணப் மேலும் படிக்க...

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தை கலையுங்கள் - யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அடியவர்கள் அன்பளிப்பாக கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய்களை திருடியது யார் ? என கேட்டு  , ஆலய பக்தர்கள் மேலும் படிக்க...

கற்பகப் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் - இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பக்திபூர்வமாக மேலும் படிக்க...

யாழில். முதியவருக்கு எமனான ஆலய உண்டியல்

வீதியோரமாக இருந்த ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் சரசாலை பகுதியை சேர்ந்த வைத்திலிங்கம் சிவராஜன் மேலும் படிக்க...

யாழில். டெங்கு நோயை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில், கழிவுகளை வீதிளில் கொட்டுவதை குறைப்பதற்கான இனம் காணப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கமரா (CCTV) பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.     யாழ். மேலும் படிக்க...

அரசசார்பற்ற நிறுவனங்கள் , மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைப்பு முறையில் செயற்பட வேண்டும்

அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றக் கூட்டமானது, மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த யாழ்.குயில்

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா சென்றிருந்த பிரியங்கா இன்றையதினம் வியாழக்கிழமை மீண்டும் தாயகம் மேலும் படிக்க...

வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு உதவுங்கள் - சந்தோஷ் நாராயணிடம் கோரிக்கை

வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு இந்திய குறிப்பாக தென்னிந்திய கலைஞர்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் மேலும் படிக்க...

யாழில் உள்ள பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தலா 500 பயனாளிகளுக்கு இலவசமாக நீர் வழங்க தீர்மானம்

யாழ்ப்பாணம் - தாழையடி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் யாழில் உள்ள பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய நீரிணைப்புக்களை வழங்குவது எனவும் , பிரதேச மேலும் படிக்க...