SuperTopAds

யாழ்ப்பாணம்

யாழ். தாதிய கல்லூரியின் 65வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நடைபயணம்

யாழ். தாதிய கல்லூரியின் 65வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு யாழ். தாதிய கல்லூரியும் யாழ். போதனா வைத்தியசாலையும் இணைந்து நடாத்திய தாதியர்களின் நலனை மேலும் படிக்க...

குமுதினி படுகொலையின் 40 ஆண்டு நினைவேந்தல்

குமுதினி படுகொலையின் 40 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.மாவிலித்துறைமுகப் பகுதியில் மேலும் படிக்க...

அநுர மிரட்டுகிறார் - சுமந்திரன் குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு (2/3 ) பெரும்பான்மை உள்ளதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகிறார் என நாடாளுமன்ற மேலும் படிக்க...

யாழில். 15 வயது சிறுமி கர்ப்பம் - 32 வயதுடைய நபர் கைது

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 15 வயது சிறுமி 5 மாத மேலும் படிக்க...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 பேர் கைது

இலங்கை கடற்படையினர் கடந்த ஏப்ரல் 21 முதல் 28ஆம் திகதி வரை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது, ​​சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது மேலும் படிக்க...

யாழ் . பல்கலைக்கழகத்தில் " நினைவாயுதம்" கண்காட்சி

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் " நினைவாயுதம்" கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.யாழ் . பல்கலை பிராதன மேலும் படிக்க...

சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் , முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி மேலும் படிக்க...

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் , யாழ் ,  பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் அஞ்சலி மேலும் படிக்க...

கடலில் மூழ்கிய நயினாதீவு பாதை படகு

நயினாதீவு குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபட்ட பாதை படகு கடலில் மூழ்கியுள்ளது.வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இப் பாதை படகு நயினாதீவு -குறிகட்டுவான் மேலும் படிக்க...

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து - இருவர் படுகாயம்

யாழ். செம்மணி பகுதியில் இன்றையதினம் புதன்கிழமை  மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்து உள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மேலும் படிக்க...