SuperTopAds

யாழ்ப்பாணம்

இந்திய ரோலரைக் கட்டுப்படுத்துங்கள் – இல்லையேல் நெடுந்தீவை இந்தியாக்கு வழங்குங்கள்!

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய அத்து மீறிய ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துவதற்கு இயலாது விட்டால் எம்மை வேறொரு பிரதேசத்திற்கு மாற்றி விட்டு நெடுந்தீவை மேலும் படிக்க...

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடாமல் தமிழர்களுக்கு வரலாறு இல்லை.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்னவென்பது குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியில் பொதுநிலைப்பாடொன்றுக்கு வரவேண்டியது அவசியம் என மேலும் படிக்க...

இளங்குமரன் எம்.பி க்கு எதிராக தனியார் நிறுவனம் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

இளங்குமரன் Mp க்கு எதிராக தனியார் நிறுவனம் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..தனது தொழில் நிறுவனத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை மறித்து சமூக மேலும் படிக்க...

வடமராட்சி கிழக்குக் கடலில் கரையொதுங்கும் ஆமைகள்.!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பகுதியில் இறந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு இறந்த நிலையில் சில ஆமைகள் மேலும் படிக்க...

பகல் கொள்ளைக் கும்பலுக்கு அரச அதிகாரிகளும் உடந்தையா?

சாவகச்சேரி வேம்பிராய் பகுதியில் சட்டவிரோதமாக கண்டகற்கள், மண் அகழ்வதாக பிரதேச மக்கள் தொடர்சியாக குற்றம் சுமத்தி வந்த நிலையில் குறித்த பகுதியை நாடாளுமன்ற மேலும் படிக்க...

யாழில் விபரீத முடிவெடுத்து உயிர் மாய்த்த இளைஞன்.!

யாழ்ப்பாணம் வதிரி பகுதியில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் நேற்றையதினம் (2) உயிரிழந்துள்ளார்.காணாமல் போன இளைஞனை உறவினர்கள் தேடிய போது அவரின் வீட்டுக்கு அருகில் மேலும் படிக்க...

அரசாங்கம் கட்டையால் அடித்தாலும் போராட்டம் செய்வோம் – யாழ் மீனவர்கள் சூளுரை!

புதிதாக பதவியேற்றுள்ள அரசு எங்களை தண்ணீர் கொண்டு அடித்தாலும், கட்டை கொண்டு அடித்தாலும் நாங்கள் பயப்படாமல், எமது வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக, யாழ்ப்பாணம் மேலும் படிக்க...

அனுமதிப்பத்திரம் இன்றி கற்களை ஏற்றி வந்த பாரவூர்தி; மடக்கிப் பிடித்த எம்.பி!

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமேந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் மேலும் படிக்க...

தமிழ்த் தேசிய எம்.பிக்களுடன் கலந்துரையாட திட்டம்!

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், எதிர்வரும் மேலும் படிக்க...

மருதங்கேணியில் உயிரை பறிக்கும் அபாயத்தில் வடிகால் அமைப்பு!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வடிகால் அமைப்பு ஒன்று கிராம மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.குறித்த வடிகால் மேலும் படிக்க...