SuperTopAds

யாழ்ப்பாணம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி அலையும் பெண்களுக்கான அரசாங்கத்தின் பதில் என்ன?

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் கையளித்த நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி அலையும் பெண்களுக்கான புதிய அரசாங்கத்தின் பதிலென்ன என மேலும் படிக்க...

உள்ளூராட்சி தேர்தலில் தமிழரசுக் கட்சி தனி அணியாகவே போட்டியிடும்!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனி அணியாகவே போட்டியிடும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற மேலும் படிக்க...

உதவி பெற்றுத் தருவதாக கூறி இளம்பெண்ணிடம் அத்துமீறிய யூடியூப்பர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல யூடியூபர் ஒருவர், ஏழ்மையான குடும்பம் ஒன்றிற்கு உதவுவதாக கூறி அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு இளம் பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி மேலும் படிக்க...

யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இடமாற்றம்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு மேலும் படிக்க...

பதவி விலகும் யாழ். மாவட்ட எம்.பி. அர்ச்சுனா!

எமது தேசியத் தலைவரின் காலத்தில் பெண்கள் இரவு 12 மணிக்கு கூட சுதந்திரமாக வெளியில் செல்லும் நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது பெண் எம்.பி ஒருவர் பகலில் கூட மேலும் படிக்க...

ஆட்சியின் பங்காளராக தமிழ் மக்கள் இருக்க வேண்டும்

ஆட்சியின் பங்காளராக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் உரிமைக்காக உரிமைகளோடு சேர்ந்து பயணிக்க கூடியவர்களாக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மேலும் படிக்க...

பெரமுனா சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு விரோதமானவர்கள்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் விகாரையை அகற்ற வேண்டும் என ஒட்டுமொத்தமாக கேட்டால் , அது நிச்சயமாக அகற்றப்படவே வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன மேலும் படிக்க...

தையிட்டி விகாரை சட்டவிரோதமாக கட்டப்பட்டதா?- பதிலளிக்க ஒரு வாரகால அவகாசம் கேட்ட அமைச்சர்.

யாழ்-தையிட்டி பகுதியில் தனியார் காணியானது விகாரை அமைப்பதற்கென சுவீகரிக்கப்படவில்லையாயின் அக்காணிக்குள் விகாரையினை கட்டியிருப்பது சட்டத்திற்கு முரணான செயல் மேலும் படிக்க...

அறைக்குள் இருக்கும் யானையை எதற்கு வெளியே தேடிக் கொண்டிருக்கின்றீர்கள்?

"தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் போதைப்பொருள் ஆள்கள் ஓடி ஒளிகின்ற இடம் இராணுவம் மற்றும் கடற்படை முகாம்களே என்பதுதான் உண்மை. இந்த யதார்த்தத்தை மேலும் படிக்க...

இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்தாவிடின் போராட்டம் வெடிக்கும்!

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடலோரமக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தல் அல்லது மீன்வளம் தொடர்பான தொழில் துறையை நம்பியுள்ளதாகவும், அதுவே அவர்கள் அறிந்த ஒரே மேலும் படிக்க...