SuperTopAds

யாழ்ப்பாணம்

யாழில் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது

யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. அச்சுவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த அந்தோனிராஜன் கன்ஸ்ரன் என்ற குழந்தையே மேலும் படிக்க...

செம்மணியின் அனைத்து பிண்ணனிகளும் ஆராயப்பட வேண்டும்

செம்மணி மனித புதைகுழியில் ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மேலும் படிக்க...

செம்மணியில் இன்று வெள்ளிக்கிழமை புதிதாக 2 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் கா

செம்மணியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 4 மேலும் படிக்க...

யாழ். இந்துவில் வேலைவாய்ப்பு நாளை சனிக்கிழமை முகாம்

யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக் கனவை நனவாக்கும் முகமாக நாளையதினம் சனிக்கிழமை வேலை வாய்ப்பு முகாமும் தொழில் வழிகாட்டல் செயலமர்வும் மேலும் படிக்க...

யாழில் பெருந்தொகை கஞ்சா மீட்பு - சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

யாழ்ப்பாணத்தில் சுமார் 83 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் கேரளா கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ மேலும் படிக்க...

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

காரைநகரில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காரைநகர் - களபூமியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை பவன்ராஜ் (வயது - 22) என்பவரே மேலும் படிக்க...

சுன்னாகத்தில் மது அருந்திய இளைஞன் உயிரிழப்பு

சுன்னாகத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த மேலும் படிக்க...

யாழில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

தென்னை பயிர்ச்செய்கையை பாதிக்கும் வெள்ளை ஈயின் தாக்கமானது அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த இரண்டு வார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கு அனைத்து மேலும் படிக்க...

“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை -2024 ஆண்டறிக்கை”

“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை -2024 ஆண்டறிக்கை” இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக ஐக்கியத்துவம் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மேலும் படிக்க...

கிளிநொச்சி ஊடகவியலாளர் கிருஷ்ணகுமார் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக தனது 52 வயததில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலமானார்.கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நடராசா மேலும் படிக்க...