SuperTopAds

யாழ்ப்பாணம்

செம்மணியில் குவியலாக என்பு கூடுகள் - ஒரேநாளில் 16 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறுவர்களுடைய என்பு கூடுகள் உள்ளிட்ட 06 மனித என்பு கூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் மேலும் படிக்க...

வேண்டாம் பயங்கரவாத தடை சட்டம் - வல்வெட்டித்துறையில் போராட்டம்

பொலிசாரின் அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் பாடகர் சங்கீர்த்தனனின் விடுதலையை மேலும் படிக்க...

உலகளவில் காட்டுமிராண்டிச் சட்டமான பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கு

உலகளவில் காட்டுமிராண்டிச் சட்டம் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களால் வர்ணிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அநுர மேலும் படிக்க...

வடக்கு ஆளுநரை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகனை இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் மேலும் படிக்க...

யாழ்.போதனாவிற்கு நோயாளியாக சென்றவர் சுகதேகியாகி செய்த நெகிழ்ச்சி சம்பவம்

தனக்கு மறுபிறவி போன்ற வாழ்வை அளித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நன்றியறிதலாக, கேதீஸ்வரன் என்பவர் பெறுமதியான ஒரு மருத்துவ உபகரணத்தை நன்கொடையாக மேலும் படிக்க...

சொல்லிசை பாடகரை சிறையில் சந்தித்த சிறிதரன் எம்.பி

எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேலும் படிக்க...

யாழில். 09ஆம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம்

ஜீன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் - அரசாங்க அதிபர் தெரிவிப்பு!யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட மேலும் படிக்க...

கிளிநொச்சி சொல்லிசைக் கலைஞரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள சிறிதரன் எம்.பி

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மேலும் படிக்க...

யாழில்.மகளிர் விவகார அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் பெண்ணொருவர் ஏற்படுத்திய சலசலப்பு

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் கலந்து கொண்ட மல்லாகம் நிகழ்ச்சியில் பெண்ணொருவர் மேலும் படிக்க...

யாழில். பெண்களின் சமூக, பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடிய மகளிர் விவகார அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் “பெண்கள் சந்திப்பு” மேலும் படிக்க...