SuperTopAds

யாழில் 5 குழந்தைகளை பிரசவித்த பெண்

ஆசிரியர் - Editor II
யாழில் 5 குழந்தைகளை பிரசவித்த பெண்

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் 5 குழந்தைகளை தாயொருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை பிரசவித்துள்ளார்

யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த பெண்ணொருவரை ஐந்து குழந்தைகளை முறையே ஆண், பெண், ஆண், பெண், ஆண் என பெற்றெடுத்துள்ளார்.

ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.