SuperTopAds

யாழ்ப்பாணம்

யாழில்.காணாமல் போன மீனவர்கள் இந்தியாவில்

யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரு கடற்தொழிலாளர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். வலி.வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மேலும் படிக்க...

யாழில். ஆரம்பமான போர்

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்  யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும்  இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி 119 வது ஆண்டாக மேலும் படிக்க...

யாழில். நீண்டு செல்லும் வரிசை

யாழ்ப்பாணத்தில் ஆறாவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமையும் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை மேலும் படிக்க...

வலி. கிழக்கு தவிசாளரை திட்டியவர் சிறையில்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாக பேசி , அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மேலும் படிக்க...

கச்சதீவில் நெருக்கடிகளை எதிர்கொண்டோம் - மாவட்ட செயலர் தெரிவிப்பு

கச்சதீவு திருவிழாவிற்கு எதிர்பாராத விதமாக அதிகமாக பக்தர்கள் வருகை தந்தமையால், பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டோம் எனினும்  திருவிழாவிற்கு செல்ல  வருகை தந்த மேலும் படிக்க...

கச்சத்தீவு குறைகள் அடுத்த வருடம் தீர்க்கப்படும்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த வருடம் ஏற்பட்ட குறைபாடுகள் அனைத்தும், அடுத்த வருடம் தீர்க்கப்பட்டு சிறப்பான முறையில் அனைத்து வசதிகளோடும் மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்திற்கு நாளையும் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்பப்படவுள்ளது

யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பெட்ரோலை மேலும் படிக்க...

யாழில். பெருந்தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது - இருவர் தப்பியோட்டம்

யாழ்ப்பாணத்தில் 368 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் , அவருடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் தப்பி சென்றுள்ள நிலையில் , அவர்களை மேலும் படிக்க...

காணாமல் போன யாழ் மீனவர்களை கண்டறிய நடவடிக்கை எடுங்கள் - கடற்தொழில் அமைச்சரிடம் கஜேந்திரகுமார் அமைச்சரிடம் வேண்டுகோள்.

யாழ் காங்கேசன்துறை ஊரணி பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் ஆறு நாட்களாகியும்  கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் மேலும் படிக்க...

யாழில் மீண்டும் QR ?

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எரிபொருளுக்கு QR நடைமுறையினை பின்பற்ற வலு சக்தி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அனுமதி கோரியுள்ளதாக மாவட்ட செயலர் ம.பிரதீபன் மேலும் படிக்க...