SuperTopAds

யாழ்ப்பாணம்

வடக்கு மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் தமிழக சட்டமன்ற உறுப்பினருக்கு எடுத்துரைப்பு

யாழ்ப்பாணத்திற்கு  தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஷா. நவாஸை வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்து மேலும் படிக்க...

யாழில். நீதிமன்றதிற்கு அருகில் வைத்து யுவதி கடத்தல்

யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பிய இளம் தம்பதியினர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டு , யுவதியை மேலும் படிக்க...

நல்லூர் சூழலில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் பெயர் பலகை அகற்றம்

நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய முன்றலில் மாநகர மேலும் படிக்க...

யாழ் கண் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் ஜனாதிபதிக்கு அவசரக்கடிதம் .

இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பில்  உடனடியாக கண் சுகாதாரம்  தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றினை உருவாக்கி அதனை செயற்படுத்தவேண்டும் என ஜனாதிபதியிடம் யாழ் போதனா மேலும் படிக்க...

யாழில். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் IPL போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சங்கானை மேலும் படிக்க...

யாழில், மகனுடன் வசித்து வந்த முதியவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் னது மகனுடன் வசித்து வந்த முதியவர் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியைச் மேலும் படிக்க...

காங்கேசன்துறையில் இருந்து சேவையை ஆரம்பிக்காத பேருந்துகள் மீது நடவடிக்கை எடுங்கள் - ஆளுநர் கடுமையான உத்தரவு

யாழ்ப்பாணத்தில் 769 வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு வடமாகாண ஆளுநரின் உத்தரவை மீறி , பலாலி மேலும் படிக்க...

திணைக்கள தலைவர்களுக்கு "டோஸ்" கொடுத்த வடக்கு ஆளுநர்

பல திணைக்களங்களுக்கு அலுவலர்கள் காலை 9 மணிக்குத்தான் வருகின்றார்கள். காலை 8.30 மணிக்கு முன்னர் அலுவலகம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் மேலும் படிக்க...

யாழ்.சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியின் அவசியங்கள் தொடர்பில் உலக வங்கியிடம் எடுத்துரைப்பு

காங்கேசன்துறையில் 351 ஏக்கரில் கைத்தொழில் வலயமாக பிரேரிக்கப்பட்ட பகுதியில் எதிர்கால முதலீடு மற்றும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் அபிவிருத்தி தொடர்பாகவும், மேலும் படிக்க...

இனப்படுகொலை நினைவுத்தூபி அமைப்பு காலப் பெறுமதி மிக்க செயல்

கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி மேலும் படிக்க...