SuperTopAds

யாழ்ப்பாணம்

மருதங்கேணி வைத்தியசாலை வைத்தியர் தூங்குகிறார் என கூறி நோயாளர் காவு வண்டியை செலுத்த மறுத்த சாரதி

யாழ்ப்பாணம் மருதங்கேணி பொதுச் சந்தையில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய நபரை கொண்டு செல்வதற்கு மருதங்கேணி வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியை அழைத்த வேளை மேலும் படிக்க...

செம்மணி புதைகுழிக்கு அருகில் அகலும் இடமெல்லாம் மனித எலும்புகள்

செம்மணி மனித புதைகுழிக்கு அருகில், உள்ள பகுதிகளில் மேல் தெரியும் வகையிலும் மனித எலும்பு கூட்டு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு மேலும் படிக்க...

சுண்டிக்குளத்தில் காணி சுவீகரிக்க முயற்சி

யாழ் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435  கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மேலும் படிக்க...

செம்மணியில் இன்றும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 02 மேலும் படிக்க...

செம்மணியில் பிரிதொரு இடத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வில் மண்டையோடு

செம்மணியில் இன்றைய தினம் சனிக்கிழமை மேலும் 3 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 05 மேலும் படிக்க...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி யாழில் போராட்டம்

சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் மேலும் படிக்க...

உடுப்பிட்டி - புறாப்பொறுக்கியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான கனரக வாகனம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் உடுப்பிட்டி புறாப்பொறுக்கி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று இன்று(5) காலை தடம்புரண்டு மேலும் படிக்க...

யாழில் மோட்டார்சைக்கிள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் கடை ஒன்றுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.இரண்டு மோட்டார் மேலும் படிக்க...

யாழில் மலேரியா இனம்காணப்பட்டுள்ளது - ஒருவர் சிகிச்சையில்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவருக்கு மலேரியாக் காய்ச்சல் இனங்காணப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா மேலும் படிக்க...

யாழில் 10 இலட்ச ரூபாய் விக்கிரகம் திருட்டு

யாழ்ப்பாணம் நவாலி வடக்கு நாச்சிமார் ஆலயத்தில் இருந்த ஐம்பொன் எழுந்தருளி விக்கிரகம் திருடப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த மேலும் படிக்க...