SuperTopAds

யாழ்ப்பாணம்

வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!

வெடுக்கு நாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்   இனங்களுக்கிடையில் மீண்டு முரண்பாடுகளையும் நமிக்கையீனத்தையும் உருவாக்கும் விவகாரமாக இருக்கின்றது. எனவே இந்த மேலும் படிக்க...

யாழில் சிறுவனை கடத்தி சென்று ஆடைகளை களைந்து தாக்குதல் - வீடியோ எடுத்தவர் கைது ; தாக்குதலாளி தலைமறைவு

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவனை பழிவாங்குவதற்காக , இளைஞனின் தம்பியான 14 வயதான சிறுவனை கடத்தி சென்ற ஆடைகளை களைந்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது மேலும் படிக்க...

வவுனியாவில் கனரக வாகனம் மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.வவுனியாவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான பாலகுகன் மேலும் படிக்க...

யாழில், சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனையில் ஈடுபட்ட உரிமையாளர்களுக்கு தண்டம்

யாழில், சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனையில் ஈடுபட்ட உரிமையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் படிக்க...

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மஹவ முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையில் மேலும் படிக்க...

வடகிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்றைய தினம் வியாழக்கிழமை  மதியம் சுமார் 12.12 மணியளவில் சிலாபம், விங்கிரிய, ஹல்மில்லவெவ, படுவஸ்நுவர, கொகரெல்ல, மேலும் படிக்க...

அன்னை பூபதியின் 38வது நினைவுதினத்தை முன்னிட்டு ஊர்தி பவனி

அன்னை பூபதியின் 38வது நினைவுதினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி ஆரம்பமானது.அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி மேலும் படிக்க...

யாழ்.மாவட்ட செயலத்தில் திறக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலை

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் புனரமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையில் ஆரோக்கிய உணவகத்தை யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் வியாழக்கிழமை மேலும் படிக்க...

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சாதித்த வடக்கு மாணவர்கள்

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான மேலும் படிக்க...

யாழில். மாற்றுத்திறன் நபர்களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கல்

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் நபர்களுக்கான உதவி உபகரணங்கள்  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்து மாற்றுத்திறன் நபர்களுக்கு வழங்குவதற்காக சமூக மேலும் படிக்க...