SuperTopAds

யாழ்ப்பாணம்

யாழ் . பல்கலையில் நீதம் புத்தக வெளியீடு

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுத்த நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா இன்றைய தினம் சனிக்கிழமை மேலும் படிக்க...

செம்மணி மனிதப் புதை குழி - இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை

செம்மணி மனிதப் புதை குழியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என இலங்கை தமிழரசுக் மேலும் படிக்க...

செம்மணி விவகாரம் - ஜனாதிபதிக்கு இலங்கை தமிழரசுக் கட்சி எழுதியுள்ள கடிதம்

செம்மணி மனிதப் புதை குழி சம்பந்தமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.அந்த மேலும் படிக்க...

யாழில் உள்ள பிரபல பாடசாலைகளில் 9A பெற்றவர்கள்

வேம்படி மகளிர் கல்லூரி வெளியாகியுள்ள கல்வி பொது சாதாரண தர பரீட்சையில். வேம்படி மகளிர் கல்லூரியில் 120 மாணவிகள் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.வேம்படி மகளிர் மேலும் படிக்க...

யாழில். ஆணி கட்டைகளை வீசி மடக்கிப்பிடிக்கப்பட்ட மணல் டிப்பர்

மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனத்தினை ஆணிக்கட்டைகளை வீசி பருத்தித்துறை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் , வல்லிபுரம் பகுதியில் இருந்து நேற்றைய மேலும் படிக்க...

35 வருடங்களின் பின்னர் தேர் ஏறி வந்த மயிலிட்டி கண்ணகி அம்மன்

மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய தேர் திருவிழா 35 ஆண்டுகளின் பின்னர் புதிய சித்திர தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். கண்ணகி மேலும் படிக்க...

குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் செம்மணிப் புதைகுழி வழக்கை பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேலும் படிக்க...

யாழில். கடன் தொல்லையால் உயிர்மாய்த்த இரு பிள்ளைகளின் தாய்

யாழில் கடன் தொல்லை காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இளவாலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய அரிச்சந்திரன் மேலும் படிக்க...

யாழில். தாதிய மாணவி உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணம் - புத்தூர் - வாதரவத்தை, வீரவாணி பகுதியில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றுமுன்தினம் உயிர்மாய்த்துள்ளார்.கிளிநொச்சி - முழங்காவில் பகுதியைச் மேலும் படிக்க...

ஆட்சியின் வடிவம் மோதகம் கொழுக்கட்டையாக மாறியதே தவிர உள்ளடக்கம் மாறவில்லை

வடக்கு மாகாணத்தில் அரச இயந்திரத்தின் பல்வேறு திணைக்களங்கள் சட்ட ஒழுங்குகளை மீறி தான்தோன்றித் தனமாக நடந்து கொள்கின்றன. இதனை தடுக்க அரசாங்கம் ஏன் உடனடி மேலும் படிக்க...