SuperTopAds

யாழ்ப்பாணம்

யாழில். கடந்த ஆண்டு 14 இந்திய குழந்தைகள் பிறந்துள்ளன

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 14 இந்தியத் தமிழ் குழந்தைகள் பிறந்துள்ளன என்று வடக்குப் பிரதிப் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் படிக்க...

யாழில் பிறப்பு வீதம் அதிகரிப்பு

யாழ்.மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதலாம் காலாண்டில் இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் மேலும் படிக்க...

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர் கைது; சுமந்திரன் எழுப்பிய கேள்வி

இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 71 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலியில் வைத்து கைது மேலும் படிக்க...

3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் வட மற்றும் கிழக்குப் பகுதி காணி பிரச்சனையை தீர்க்கும் செயற்திட்டம்

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்ரேன் (LANTERN - Land and Trust-building மேலும் படிக்க...

முதலீட்டாளர்கள் எங்களுக்கு தேவை. ஆனால் சில செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர்.

முதலீட்டாளர்கள் எங்கள் மாகாணத்துக்குத் தேவை. ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைக் மேலும் படிக்க...

வேலணை பிரதேசசபையின் 'உள்ளூராட்சி விழா – 2024'

வேலணை பிரதேசசபையின் ஏற்பாட்டில் 'உள்ளூராட்சி விழா – 2024' சபையின் செயலாளர் தி.தியாகச்சந்திரன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வேலணை மத்திய கல்லூரியின் மேலும் படிக்க...

யாழில். கனடா கல்விக் கண்காட்சி ஆரம்பம்

இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில்  மிகப்பிரமாண்டமான முறையில் கனடா கல்விக் கண்காட்சி யாழ்ப்பாணம் வலம்புரி தனியார் விடுதியில் இன்றைய தினம் மேலும் படிக்க...

விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்- யாழ்ப்பாண கப்பல் கப்டன் கைது!

துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் 39 வயது தென்னாப்பிரிக்க விமான பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கை பயணி மேலும் படிக்க...

உயிரிழந்த கடற்படையினர் நினைவாக யாழில் மர நடுகை

உயிர்நீத்த கடற்படை வீரர்களை கௌரவிக்கும் வகையில் யாழ்ப்பாணம் - மண்டைதீவில் மரக்கன்றுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடுகை செய்யப்பட்டது.மே 18 ஆம் திகதி உயிர் மேலும் படிக்க...

யாழில் லஞ்சம் பெற்ற கிராம சேவையாளர் கைது

யாழ்ப்பாணத்தில் பென்ரைவ் ஒன்றை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கிராம சேவையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிராம சேவையாளர் ஒருவர் லஞ்சமாக பெற்றமை தொடர்பில் மேலும் படிக்க...