SuperTopAds

திருகோணமலை

மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்ட காற்றாலை; திருமலையில் விபத்துக்குள்ளானதில் கட்டடங்கள் சேதம் - இருவர் காயம்!

மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனமொன்று திருகோணமலை துறைமுகத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் திருகோணமலை துறைமுக மேலும் படிக்க...

குச்சவெளி பிரதேச சபை தலைவர் கைது

குச்சவெளி பிரதேச சபையின் தலைவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை மேலும் படிக்க...

வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதென மேலும் படிக்க...

தங்கத்திற்காக வடக்கு முஸ்லீம் மக்களை வெளியேற்றிய விடுதலைப்புலிகள்

தங்கத்திற்காக வடக்கு முஸ்லீம் மக்களை  வெளியேற்றிய விடுதலைப்புலிகள்தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக  வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையில் மேலும் படிக்க...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்!

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க மேலும் படிக்க...

JaffnaZone இணைய ஊடக வாசகர்களுக்கு நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்...

தீபாவளித்திருநாளை கொண்டாடும் JaffnaZone.com இணையத்தின் வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள். மேலும் படிக்க...

மத்தியஸ்த சபைகள் -உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்

மத்தியஸ்த சபைகள் -உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்மத்தியஸ்த சபைகள்  -பொலிஸாருக்கிடையிலான  இடைத்தொடர்புகளை ஆராயும் கலந்துரையாடல் இன்று கல்முனை தலைமையக மேலும் படிக்க...

கிழக்கிலும் நீதிக்கான சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு- சாணக்கியன் எம்.பி பங்கேற்பு

கிழக்கிலும் நீதிக்கான சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு- சாணக்கியன் எம்.பி  பங்கேற்புகிழக்கில் அம்பாறை மாவட்டம்  திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட  மேலும் படிக்க...

சம்பூரில் 13 மீனவர்கள் கைது

திருகோணமலை - சம்பூர் சூடக்குடா கடலில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் சம்பூர் - பரக்கும்பா கடற்படையினரால் கைது செய்யப்படுள்ளனர். கைது மேலும் படிக்க...

திருகோணமலையில் அகற்றப்பட்ட திலீபனின் திருவுருவ படம்; பொலிசார் அடாவடி

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருகோணமலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை பொலிசாரால் தியாக தீபத்தின் மேலும் படிக்க...