SuperTopAds

கொழும்பு

இலங்கைக்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா அழுத்தம் வழங்க வேண்டும்!

ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வகையில், இலங்கைக்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா மேலும் படிக்க...

உயிரிழந்த நிலையில் டொல்பின்கள் மீட்பு.!

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) மேலும் படிக்க...

மக்கள் ஆணைக்கு துரோகமிழைக்காதீர் – சஜித் எச்சரிக்கை

தற்போதைய அரசு நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக அரசுடன் தொடர்புடைய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டாலும், நாட்டில் மேலும் படிக்க...

தீர்வு விடயத்தில் இணக்கப்பாட்டை எட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் பேச்சு

புதிய அரசமைப்பு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்கான சந்திப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்துவதற்குத் மேலும் படிக்க...

பொலிஸ், காணி அதிகாரங்களை வடக்கு மக்களுக்கு வழங்காதீர்கள் – ராகுல தேரர் இடித்துரைப்பு.!

“வடக்கு மக்களுக்குரிய வரப்பிரதாசங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கக்கூடாது.”- இவ்வாறு வனவாசி ராகுல தேரர் வலியுறுத்தினார்.இங்கிரிய மேலும் படிக்க...

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து சம்பவம் சிறாம்பியடி பகுதியில் நேற்று மேலும் படிக்க...

ரணிலை சந்தித்த சஜித்..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு இன்றையதினம்(06.01.2025) மேலும் படிக்க...

சீனா பறக்கிறார் அநுர – பிரமாண்டமான வரவேற்புக்கு ஏற்பாடு.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 13ஆம் திகதி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.ஜனாதிபதியாகப் மேலும் படிக்க...

மருதங்கேணி பொலிஸாரால் பிரபல ரவுடி சுற்றிவளைப்பு.!

வடமராட்சி குடத்தனை மாளிகைத்திடல் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தருசு மணி நேற்று(4) இரவு மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மைலோ கம்பெனியின் மேலும் படிக்க...

சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வந்த நபர் கைது.!

அபுதாபியிலிருந்து சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.புலனாய்வுப் பிரிவினருக்குக் மேலும் படிக்க...