SuperTopAds

கொழும்பு

இராணுவம், கடற்படை, எஸ்டிஎவ், பொலிஸ் இணைந்து தேடுதல்- 300 பேர் கைது!

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் மேலும் படிக்க...

அரச அதிகாரிகளை குற்றவாளிகளாக்கும் முயற்சியில் அரசாங்கம்!

அரச நிர்வாகத்தை பலவீனப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ மேலும் படிக்க...

பருத்தித்துறையில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்து- 21 பேர் படுகாயம்!

பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து,சிலாபம், தெதுரு ஓயா அருகே, வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில், மேலும் படிக்க...

இரு பிரபல அரசியல்வாதிகள் இரண்டு நாட்களுக்குள் கைது?

பிரபல அரசியல்வாதிகள் இருவர், இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மேலும் படிக்க...

முகநூலில் ஆபாச வார்த்தைகளை பதிவிட்டால் சட்ட நடவடிக்கை!

இலங்கை பொலிஸ் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் படிக்க...

யோஷிதவுக்கும் பேத்திக்கும் எதிராக குற்றப்பத்திரங்கள் தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பேத்தி டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோர் மீது பணச்சலவை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு மேலும் படிக்க...

கொள்கலன்கள் விடுவிப்பு- சுங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை!

துறைமுகத்திலிருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதுடன் தொடர்புடைய சுங்க அதிகாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் படிக்க...

ஊழல் எதிர்ப்பு பொறிமுறைகளை வலுப்படுத்த ஜப்பான் 2.5 மில்லியன் டொலர் நிதி உதவி!

நாட்டினுள் ஊழல் எதிர்ப்பு பொறிமுறைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்காக, ஐக்கிய மேலும் படிக்க...

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை ஆரம்பம்!

ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக தொழிலதிபரான எலோன் மஸ்க் தனது "X"கணக்கில் அறிவித்துள்ளார்.இலங்கையில் செயற்கைக்கோள் மேலும் படிக்க...

தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகம் உணரத் தலைப்பட்டிருக்கிறது!

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் செம்மணி விஜயத்தை தமிழ் மக்களுக்கு சாதகமான சமிக்ஞையாகவே தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ள இலங்கைத் மேலும் படிக்க...

//let deferredPrompt; // //window.addEventListener('beforeinstallprompt', function(event) { // // Prevent Chrome 67 and earlier from automatically showing the prompt // event.preventDefault(); // // Stash the event so it can be triggered later. // deferredPrompt = event; //}); // Installation must be done by a user gesture! Here, the button click /* if(btnAdd) { btnAdd.addEventListener('click', (e) => { // hide our user interface that shows our A2HS button btnAdd.style.display = 'none'; // Show the prompt deferredPrompt.prompt(); // Wait for the user to respond to the prompt deferredPrompt.userChoice .then((choiceResult) => { if (choiceResult.outcome === 'accepted') { console.log('User accepted the A2HS prompt'); } else { console.log('User dismissed the A2HS prompt'); } deferredPrompt = null; }); }); } */ //$('a.logo-link').append('
');