கொழும்பு
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று காலை 09.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த மேலும் படிக்க...
பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹல்பத்தர பத்மே, அவரது கள்ளக்காதலி மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோர் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் மேலும் படிக்க...
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களை பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்து கொண்டு குறிப்பிட்டாலும், விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் வெளிவரும் புதிய விடயங்களை தேவையான நேரத்தில் மக்களுக்கு அறிவிப்போம். இதில் மேலும் படிக்க...
பிரபாகரனின் ஆயுதங்கள் தான் கொள்கலன்களில் இருந்ததாக பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு குறிப்பிட்டார்கள். இது உண்மையாயின் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் மேலும் படிக்க...
செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...
பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா?மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு மேலும் படிக்க...
சர்வதேச கடற் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வணிகக் கப்பல்களுக்கு செங்கடல் மற்றும் ஈடின் வளைகுடா உள்ளிட்ட சோமாலியா சமுத்திர வலயத்தில் கடல் கொள்ளையர்களின் மேலும் படிக்க...
இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கு எதிர்வரும் 2025 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.2025 மேலும் படிக்க...
இந்திய மீன்பிடி படகில் இருந்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் நால்வரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்தியாவின் மீன்பிடி படகொன்று எந்தவொரு தொடர்பும் இல்லாமல் மேலும் படிக்க...




