SuperTopAds

கொழும்பு

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,045 டெங்கு நோயாளர்கள்!

நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 2,045 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் படிக்க...

தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற விருந்து; பலர் கைது.!

பொலன்னறுவை – பெதிவௌ பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற விருந்து ஒன்றின் போது, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நேற்று (12) 10 பேர் கைது மேலும் படிக்க...

சிறீதரனுக்குப் பயணத் தடையா?- கட்டுநாயக்கவில் கெடுபிடி.

சென்னை செல்வதற்காக வெள்ளிக்கிழமை (10) கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச்சென்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் மேலும் படிக்க...

ஒரு இலட்சம் குடியேறிகள் இலங்கைக்குள் நுழைவர்; புலனாய்வுத்துறை எச்சரிக்கை.!

இலங்கைக்குள் அடுத்துவரும் நாட்களில் ஒரு இலட்சம் வரையான சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் நுழையக்கூடும் என்று புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது என்று பொதுமக்கள் மேலும் படிக்க...

இலங்கைக்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா அழுத்தம் வழங்க வேண்டும்!

ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வகையில், இலங்கைக்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா மேலும் படிக்க...

உயிரிழந்த நிலையில் டொல்பின்கள் மீட்பு.!

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) மேலும் படிக்க...

மக்கள் ஆணைக்கு துரோகமிழைக்காதீர் – சஜித் எச்சரிக்கை

தற்போதைய அரசு நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக அரசுடன் தொடர்புடைய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டாலும், நாட்டில் மேலும் படிக்க...

தீர்வு விடயத்தில் இணக்கப்பாட்டை எட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் பேச்சு

புதிய அரசமைப்பு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்கான சந்திப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்துவதற்குத் மேலும் படிக்க...

பொலிஸ், காணி அதிகாரங்களை வடக்கு மக்களுக்கு வழங்காதீர்கள் – ராகுல தேரர் இடித்துரைப்பு.!

“வடக்கு மக்களுக்குரிய வரப்பிரதாசங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கக்கூடாது.”- இவ்வாறு வனவாசி ராகுல தேரர் வலியுறுத்தினார்.இங்கிரிய மேலும் படிக்க...

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து சம்பவம் சிறாம்பியடி பகுதியில் நேற்று மேலும் படிக்க...