SuperTopAds

கொழும்பு

6 நாட்கள் இளைஞன் சித்திரவதை - 4 பொலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தம்!

தில்ஷான் மதுசங்க என்ற இளைஞன் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, சுமார் 6 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸ் நிலைய மேலும் படிக்க...

’அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டும்’ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் படிக்க...

உத்தியோகபூர்வமாக அறிவித்தால் மஹிந்த ராஜபக்ஷ வீட்டைக் காலி செய்யத் தயார்!

அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் படிக்க...

விரைவில் கைது செய்யப்படுவார் கோட்டா!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் புதிய “முக்கிய புள்ளியை” புனைய அரசாங்கம் முயற்சிப்பதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில மேலும் படிக்க...

ரணில் நாளை லண்டனுக்கு விஜயம்!

நமது காலத்தில் பெரும் பிரச்சனைகளை கையாளுதல்' என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை மேலும் படிக்க...

கோர விபத்தில் சிக்கிய ஜனாதிபதி பாதுகாப்பு டிஃபென்டர்

தலாவ பகுதியில் இன்று (01) அதிகாலை 1 மணியளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்து மேலும் படிக்க...

நாட்டை உலுக்கிய ஆசிரியை கொலை - தாயார் கைது

கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று (31) அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயாரையும் பொலிஸார் கைது மேலும் படிக்க...

வரியில்லாமல் ஜப்பானிய வாகனங்களின் விலைகள் இதோ – WAGON R விலை 35 இலட்சம்

அரசாங்கம் அண்மையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியை வழங்கி இருந்தது.எவ்வாறாயினும், குறித்த வர்த்தமானிக்கு அமைய பொதுமக்கள் வாங்குவதற்காக கார்கள் மேலும் படிக்க...

ரணில் தலைமையில் முக்கிய கூட்டம்- மனோ, திகாம்பரமும் பங்கேற்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட அரசியல் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற மேலும் படிக்க...

மீனவர்கள் ஆக்ரோசமாக நடந்து கொண்டனர்!- என்கிறது கடற்படை.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் மீன்பிடிப் படகொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்களை கைது செய்வதற்கு மேலும் படிக்க...