SuperTopAds

கொழும்பு

மாவை சேனாதிராஜா மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஈபிடிபி!

மறைந்த அண்ணன் மாவை சேனாதிராஜா மீது 2001 ஆம் ஆண்டு தீவகத்தின் நாரந்தனை தம்பாட்டியில் வைத்து வைத்து டக்ளஸ் தேவானந்தாவின் ஆயுதக் குழுவால் மாவை சேனாதிராஜா மீது மேலும் படிக்க...

சிங்கப்பூர் சென்ற ஶ்ரீலங்கன் விமானம் விமானம் இந்தோனேசியாவில் அவசரமாக தரையிறக்கம்!

நேற்று (05) மாலை கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம் UL 306, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மேடான் விமான மேலும் படிக்க...

விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் பிரபாகரனின் ஆயுதங்களாம்!- அர்ச்சுனாவின் கண்டுபிடிப்பு.

சர்ச்சைக்குரிய வகையில் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கும் என்று மேலும் படிக்க...

அரச செயலகங்கள், பொது இடங்களில் முககவசம் அணிய உத்தரவு!

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் மாறுபாடு உருவாகும் போக்கு இருப்பதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளதால், அலுவலக மேலும் படிக்க...

கிருஷாந்தி கொலை குற்றவாளிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு தள்ளுபடி!

கிருஷாந்தி குமாரசாமி கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஐந்து குற்றவாளிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் மேலும் படிக்க...

புதிய ஏர்பஸ் விமானம் இலங்கையை வந்தடைந்தது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 எனும் விமானம் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.இந்த விமானம் இன்று மேலும் படிக்க...

எலோன் மஸ்க்கின் இலங்கை பணிகள் இறுதிக் கட்டத்தில்!

பில்லியனர் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் பணிகளானது இறுதிக் கட்டத்தில் உள்ளது.இதற்கு தேவையான அனைத்து மேலும் படிக்க...

பலாப்பழம் விழுந்து கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் சிசு உயிரிழப்பு – கேகாலையில் துயர சம்பவம்!

கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, லிஹினியகல பகுதியில் கடந்த 29 ஆம் திகதி இரவு ஒரு துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 33 வயதுடைய 5 மாத மேலும் படிக்க...

கைப்பற்றப்பட்ட படகுகளில் 500 கிலோ ஹெரோயின், ஐஸ்!

இலங்கை கடற்படையினரால் தெற்கு கடற்கரையில் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் சுமார் 500 கிலோ கிராம் ஹெரோய்ன் மற்றும் மேலும் படிக்க...

பாதாள உலக குற்றவாளிகள் போலிக் கடவுச்சீட்டுகள் வழங்கிய குடிவரவு உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!

பாதாள உலகக் குற்றவாளியான மன்தினு பத்மசிறி எனப்படும் 'கெஹெல்பத்தர பத்மே'வுக்கு மூன்று போலி கடவுச்சீட்டுகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும் படிக்க...

//let deferredPrompt; // //window.addEventListener('beforeinstallprompt', function(event) { // // Prevent Chrome 67 and earlier from automatically showing the prompt // event.preventDefault(); // // Stash the event so it can be triggered later. // deferredPrompt = event; //}); // Installation must be done by a user gesture! Here, the button click /* if(btnAdd) { btnAdd.addEventListener('click', (e) => { // hide our user interface that shows our A2HS button btnAdd.style.display = 'none'; // Show the prompt deferredPrompt.prompt(); // Wait for the user to respond to the prompt deferredPrompt.userChoice .then((choiceResult) => { if (choiceResult.outcome === 'accepted') { console.log('User accepted the A2HS prompt'); } else { console.log('User dismissed the A2HS prompt'); } deferredPrompt = null; }); }); } */ //$('a.logo-link').append('
');