SuperTopAds

கொழும்பு

குற்றவாளியை ஹீரோவாக்கிய அரசாங்கம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரை ஒரு ஹீரோவாக மாற்றியதற்காக எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று கண்டனம் மேலும் படிக்க...

ஜா-எலவில் அடுத்த சூடு! - வரிசையாக நடக்கும் கொலைகள்.

ஜா-எல, மோகன்வத்தவில் வியாழக்கிழமை இரவு கவடத்தாவைச் சேர்ந்த 29 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கான மேலும் படிக்க...

பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டு வர விரைவில் நடவடிக்கை!

பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் மேலும் படிக்க...

இருவருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல்!

குற்ற கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்தில் சுட்டுக் கொன்ற முன்னாள் இராணுவ கொமாண்டோ மற்றும் அவர் தப்பிச் செல்ல உதவிய ஓட்டுநரும் பயங்கரவாதத் தடுப்புச் மேலும் படிக்க...

பல பெயர்களில் இயங்கிய கொலையாளி!

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர் நேற்று பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் பல தகவல்களை பொலிஸார் மேலும் படிக்க...

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்

இன்று (19) பிற்பகல் 3 மணி முதல் 24 மணி நேரம் வரை வெப்பமான வானிலை குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தி வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை மேலும் படிக்க...

கனேமுல்ல சஞ்சீவ கொலை - புத்தளம் பாலாவியில் சந்தேகநபர் கைது i

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.புத்தளம் – பாலாவியில் வைத்து குறித்த சந்தேகநபரை காவல்துறையினர் மேலும் படிக்க...

சட்டத்தரணி போல் நீதிமன்றுக்குள் நுழைந்துள்ள துப்பாக்கிதாரி!

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், துப்பாக்கியை ஒரு புத்தகத்தில் சூட்சுமமாக மேலும் படிக்க...

போலி விசாவில் கனடா செல்ல முயன்ற கணவன்- மனைவி கைது!

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தமிழ் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் நேற்று மேலும் படிக்க...

கப்பம் கோரும் நான்கு தொலைபேசி இலக்கங்கள் - அவதானம் மக்களே!

டுபாயில் உள்ள இலங்கை தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடி குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மேலும் படிக்க...