கொழும்பு
கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர் நேற்று பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் பல தகவல்களை பொலிஸார் மேலும் படிக்க...
இன்று (19) பிற்பகல் 3 மணி முதல் 24 மணி நேரம் வரை வெப்பமான வானிலை குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தி வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை மேலும் படிக்க...
கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.புத்தளம் – பாலாவியில் வைத்து குறித்த சந்தேகநபரை காவல்துறையினர் மேலும் படிக்க...
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், துப்பாக்கியை ஒரு புத்தகத்தில் சூட்சுமமாக மேலும் படிக்க...
கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தமிழ் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் நேற்று மேலும் படிக்க...
டுபாயில் உள்ள இலங்கை தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடி குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மேலும் படிக்க...
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று காலை பத்துமணியளவில் நடைபெறவுள்ளது. கட்சியின் பதில் தலைவர் மேலும் படிக்க...
தற்போது நிலவும் வறண்ட வானிலை தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கொழும்பில் 28 செல்சியஸாக இருக்க வேண்டிய வெப்பநிலை நேற்று (15) 31 மேலும் படிக்க...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேலும் படிக்க...
அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கலில் டிஜிட்டல் அடையாள அட்டை முக்கிய திருப்புமுனையாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் படிக்க...