SuperTopAds

கொழும்பு

சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய்- முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இனிய பாரதி

சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய்-  முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  இனிய பாரதிபாராளுமன்றத்தில் அண்மைக்காலமாக  சாணக்கியன் எம்.பி  தெரிவித்தவை மேலும் படிக்க...

கல்முனையில் 'கலைஞர் சுவதம்' விருது வழங்கும் நிகழ்வு

கல்முனையில் 'கலைஞர் சுவதம்' விருது வழங்கும் நிகழ்வுகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், அம்பாறை மாவட்டச் செயலகத்தின் வழிகாட்டலில், கல்முனை பிரதேச மேலும் படிக்க...

உள்ளூராட்சித்தேர்தல் - ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்தது தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரிய பின்னர், அதன் ஆரம்பகட்ட பணிகளைத் ஆரம்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட தேர்தல் மேலும் படிக்க...

குறைந்த விலைக்கு விற்காமல், எரிபொருள் ஏன் கூடிய விலைக்கு விற்கப்படுகிறது?

குறைந்த விலைக்கு விற்க வேண்டிய எரிபொருள், ஏன் கூடிய விலைக்கு விற்கப்படுகின்றது. இதனால் அரசின் வாக்குறுதிகள் எங்கே..? என்று பாராளுமன்றத்தில் கடந்த 03 ஆம் திகதி மேலும் படிக்க...

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணச் செலவுகளை வெளியிட்டார் ஹரிணி!

வரி செலுத்துவோர் மீது சுமை இல்லாமல் பொது சேவையை நடத்த முடியும் என்பதை அரசாங்கம் நிரூபித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.     2010 மேலும் படிக்க...

இரண்டாம் மொழி கற்கை நெறி இறுதி கலை நிகழ்வு

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்)  அம்பாறை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் திருகோணமலை மாவட்ட  அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட  100 மேலும் படிக்க...

புலிகள் உட்பட 15 அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மேலும் படிக்க...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு:துப்பாக்கிதாரியின் காதலி கைது!

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய வந்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் பெண் ஒருவரை மஹரகம பொலிசார் கைது செய்துள்ளனர்.பிரதி பொலிஸ் மா அதிபர் கயங்க மேலும் படிக்க...

மீண்டும் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூட்டு

கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த மேலும் படிக்க...

அர்ச்சுனா மீது சிறப்புரிமைகள் பற்றிய குழுவே நடவடிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் மேலும் படிக்க...