கிளிநொச்சி
கிளிநொச்சி - பளை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த 04 பேர் கொண்ட கும்பல் நேற்றைய தினம் புதன்கிழமை உடைமைகள் அடித்து நொறுக்கி தீ வைத்து விட்டு மேலும் படிக்க...
கிளிநொச்சியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை படுகொலை செய்து , அவரின் தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த மேலும் படிக்க...
யாழ் மாவட்டத்தின் உத்தியோகாபூர்வ முகவர் என்னும் அடிப்படையில் Uber நிறுவனமானது 70க்கும் மேல்பட்ட நாடுகளில் இயங்கிவரும் நிலையில் இதை யாழில் இங்கு இருந்துதான் மேலும் படிக்க...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவப்பிரசன்னம் அதிகமாகக் காணப்படுவதோடு போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் நடைமுறைகளில் இராணுவத் மேலும் படிக்க...
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.இயக்கச்சியை சேர்ந்த சிரிகரன் மேலும் படிக்க...
முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டமை மற்றும் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படும் என தேசிய மக்கள் மேலும் படிக்க...
தமிழ் மக்களின் நீடித்து நிலைத்து போயுள்ள அரசியல்தீர்வு உள்ளிட்ட விடயங்கள் பேசுவதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முழுநாள் விவாதம் இடம்பெறவுள்ளது மேலும் படிக்க...
தருமபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி பொலிஸார் மேலும் படிக்க...
வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு மேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யும் மனநிலையில் அரசாங்கம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நீதி மேலும் படிக்க...




