SuperTopAds

கிளிநொச்சி

வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று காலை 09.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த மேலும் படிக்க...

பட்டதாரிகள் பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்படுகின்றனர்!

வேலைவாய்ப்பு விடயத்தில் உள்வாரி பட்டதாரிகள் பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர் என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் வைத்தியர் மேலும் படிக்க...

பொலிசாரின் டிப்பர்களில் மணல் கடத்தல் - கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சட்டவிரோத மணல் கடத்தலில் ஒரு சில பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுகின்றன வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் கீழே விழுந்து சாவு!

கிளிநொச்சி - குமாரசாமிபுரம் பகுதியில் தேன் எடுப்பதற்காக சென்ற நபர் மரத்திலிருந்து தவறி விழுந்த உயிரிழந்துள்ளார். தவறி விழுந்த நிலையில் உறவினர்களின் உதவியுடன் மேலும் படிக்க...

சேரன் அரிசி ஆலை; மீளியக்க நடவடிக்கை

விடுதலைப்புலிகள் காலத்தில் பயன்பாட்டிலிருந்த சேரன் அரிசி ஆலையை மீண்டும் இயங்கச்செய்து தொழில் வாய்ப்பைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் படிக்க...

ஒட்டுசுட்டான் மயானம், காணிகளை விடுவிக்க வேண்டும்!

ஒட்டுசுட்டான் நகரை அண்டியபகுதியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமயானக்காணி மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25ஏக்கர் காணிகள் உடனடியாக மேலும் படிக்க...

கரைச்சி பிரதேச சபை தவிசாளர் பதவி பறிபோகும் அபாயம்

தமிழரசுக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அ. வேழமாலிகிதனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு பதில் பொதுச் மேலும் படிக்க...

செம்மணியில் நீதியை நிலைநாட்டுவோம்

செம்மணி புதைகுழிக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே நீதியை நிலைநாட்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார் கிளிநொச்சி கரைச்சி மேலும் படிக்க...

பூநகரி விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழப்பு - நால்வர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பூநகரி பகுதியில் இடம்பெற்ற வான் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மேலும் படிக்க...

லண்டன் செல்ல முயன்ற முல்லைத்தீவு இளைஞன் கைது!

போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்துக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய குடிவரவு மற்றும் மேலும் படிக்க...