SuperTopAds

கிளிநொச்சி

புளியம்பொக்கனை பாலத்தின் இரு பகுதியிலும் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியின் பத்தாம் மைல்கல் புளியம்பொக்கனை பகுதியில் பகுதியில் அமைந்திருந்த பாலத்தின் புனரமைப்பு பணிகள் பணிகள் மேலும் படிக்க...

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் சடலம் மீட்பு!

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போனதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், அவரது துவிச்சக்கர வண்டி மற்றும் செருப்பு ஆகியன மேலும் படிக்க...

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் !

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மேலும் படிக்க...

கிளிநொச்சி ஏ 35 பிரதான வீதியிலுள்ள பாலத்திற்கு வட மாகாண ஆளுநர் விஜயம்

கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியில் பத்தாம் மைல்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலமானது 2000 ஆம் ஆண்டு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா மேலும் படிக்க...

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம்

வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம் மற்றும் பெற்றோர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேலும் படிக்க...

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடாமல் தமிழர்களுக்கு வரலாறு இல்லை.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்னவென்பது குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியில் பொதுநிலைப்பாடொன்றுக்கு வரவேண்டியது அவசியம் என மேலும் படிக்க...

விபத்தில் சிறுமியும் தாயும் உயிரிழந்த சம்பவம்; இதனைக் கண்டித்து சடலம் முன் போராட்டம்

கடந்த 25ஆம் திகதி நத்தார் பண்டிகை தினத்தன்று கிளிநொச்சி நகரப் பகுதியில் டிப்பர் விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அச்சிறுமியின் தாயார் யாழ் போதனா மேலும் படிக்க...

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

கிளிநொச்சி கோணாவில் மத்தியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று(02) முறைப்பாடு பதிவு மேலும் படிக்க...

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம்!

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மல்லாவி நகரில் கையெழுத்து போராட்டம் நேற்று இடம்பெற்றது. போராளிகள் நலன்புரி மேலும் படிக்க...

கிளிநொச்சியில் பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் பலியான இரண்டு உயிர்கள்!

கிளிநொச்சி ஏ-35 பிரதான வீதி, கண்டாவளை பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடையில் கைவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் மேலும் படிக்க...