தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் மேலும் 3 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்...

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் மேலும் 3 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்...

யாழ்.மருதங்கேணி விவகாரம் குறித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மேலும் சில உறுப்பினர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகரன், மகளீர் அணி செயற்பாட்டாளர் கிருபா கிரிதரன் ஆகியோரே விசாரணைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்க்கு வருமாறு பொலிஸ் அழைப்பாணை விடுத்துள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு